கண்ணீர் வரவைகிறது

நீ வார்த்தையால் ..
சொன்னதை நான் ...
கண்ணீரால் எழுதுகிறேன் ...!

இரவின் கனவும் ...
உன் நினைவுகளால் ..
கண்ணீர் வரவைகிறது ...!

&
சின்ன சின்ன கவிதைகள் 09
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (6-Apr-17, 9:03 pm)
பார்வை : 64

சிறந்த கவிதைகள்

மேலே