மழை செய்

பாய்மேல் சுருண்டு படுத்தே பகல்கனவில்
நாய்வால் நிமிர்த்தி நலிவதன்றி –ஆய்வுகள்
செய்து அயலாரும் சேர்ந்துண்ண பொய்த்தமழை
பெய்விக்க வைத்தல் பெரிது .
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (13-Apr-17, 2:59 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 110

மேலே