வாழ்க்கை

வாழ்க்கை!
ஓ, இளைஞ்சனே!
சகலமும் கடந்து போகும்,
சலசலக்கும் வாழ்க்கையில்!
இதுதான் விதியோ என,
சோர்ந்து போய் இருப்பது,
சிந்திக்க மறந்தவர்களின் வாக்கு!
அதை நிமிர்ந்து நின்று பொய்யாக்கு!
நீ சிந்திக்கத் தெரிந்தவன் என்பதை மெய்யாக்கு!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (22-Apr-17, 1:30 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : vaazhkkai
பார்வை : 119

மேலே