ஆசை மனைவி கேட்டாள்

"என் மனைவி பூ கேட்டாள்,,
ஒரு பூந்தொட்டியே
வாங்கிக் கொடுத்தேன்..

'தாகமாயிருக்கு,
தண்ணீர் வேணும்னு கேட்டாள்,,
ஆப்பிள் ஜூஸே
வாங்கிக் கொடுத்தேன்..

தோசை
வாங்கித் தாங்கன்னு கேட்டாள்..
பிரியாணி
வாங்கித் கொடுத்தேன்'..

புது செருப்பு ஒன்று கேட்டாள்.. விலையுயர்ந்த மூன்று ஜோடி செருப்பு வாங்கி கொடுத்தேன்..

அவள் கடேசியா ஒண்ணு கேட்டா பாருங்க.....

என்ன கேட்டா தெரியுமா.?

"நான் ஒன்னு கேட்டா,,
நீங்க
வேற ஒன்னு
வாங்கித் தர்றீங்களே,,
உங்களுக்கு
காது செவுடா.?.ன்னு... ..

எழுதியவர் : முகநூல் (23-Apr-17, 1:19 pm)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 1070

மேலே