இதயம்
ஒரே வானில்
எண்ணம்
எண்ணற்ற வானிலையாய் மாறி
கனவுகளாய்
கற்பனைகளாய்
காதலாய்
சுக துக்கங்களை தாங்கி
உன்னக்காக துடிக்கின்றதே அது தான் இதயம் .
ஒரே வானில்
எண்ணம்
எண்ணற்ற வானிலையாய் மாறி
கனவுகளாய்
கற்பனைகளாய்
காதலாய்
சுக துக்கங்களை தாங்கி
உன்னக்காக துடிக்கின்றதே அது தான் இதயம் .