கனவு கவிதைகள்
அன்பே
உறக்கத்திலே உன்னால் வரும் கனவுகள்
அதனால் வரும் கவிதைகள்
எல்லாம் கலையும் காலையில்
என்று தெரிந்தும் தினமும்
தொடர்கிறதே
கனவு கவிதைகள் இயல்பிதுவே
அன்பே
உறக்கத்திலே உன்னால் வரும் கனவுகள்
அதனால் வரும் கவிதைகள்
எல்லாம் கலையும் காலையில்
என்று தெரிந்தும் தினமும்
தொடர்கிறதே
கனவு கவிதைகள் இயல்பிதுவே