உதிரிப்பூக்கள்

பூக்களெல்லாம்
நார் எனும் பந்தத்தால்
இனைந்து பூமாலையாகிறது
மனித மனங்களோ
பூமாலை எனும்
குடும்பத்திலிருந்து
நார் எனும் பந்தத்தை
அறுத்தெறிந்து
தனிக்குடித்தனம் என்ற
உதிரி பூக்களாய்
வாடுகின்றது...

எழுதியவர் : செல்வமுத்து.M (11-May-17, 9:24 am)
Tanglish : uthirippookal
பார்வை : 69

மேலே