புற்றுநோய்… ஆங்கில மருத்துவம்… கீமோதெரபி மருந்துகளால் உயிருக்கு ஆபத்து…… ஒரு ஆழமான பார்வை - திருமூர்த்தி, சென்னை

புற்றுநோய்… ஆங்கில மருத்துவம்…. கீமோதெரபி மருந்துகளால் உயிருக்கு ஆபத்து…… ஒரு ஆழமான பார்வை! -

“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது “.

எனும் வள்ளுவரின் வாக்குக்கு இணங்க, யார் , எந்த டாக்டர்கள் என்ன சொன்னாலும் என்னைப்போல் குருட்டுதனமாக பின்பற்றாமல் ,கொஞ்சமாவது ஆராய்ந்து செயல்படுங்கள்... உங்கள் அன்பு உறவுகள் நீண்ட நாள் உயிர் வாழ சிந்திப்பீர்……..

பல்கலைக் கழக புற்று நோய் ஆய்வாளர்கள் / புற்றுநோய் நிபுணர்கள் from USA, UK, Australia, Newzeland, Canada, Norway etc. தெரிவிக்கும் ஆதாரங்கள்- கீமோதெரபி ஆராய்சிக் கருத்துகள்:

 அதிர்ச்சியானா கண்டுபிடிப்பு என்னவென்றால் மனிதர்கள் இறப்பது கேன்சரால் இல்லை மனிதர்கள் இறப்பது கீமோதெரபி மருத்துவ சிகிச்சியால் …. கான்செர் நிபுணர்கள் கூறுகிறார்கள்

 மேலும் கெமோதெரபிய புதிய புற்று நோயை உருவாக்கிறது ஆரம்ப நிலை புற்றுநோயை பெரிய அளவில் உடல் எங்கும் பரவ செய்கிறது என்று புற்றுநோய் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்

 கீமோதெரபி மருந்துகள் மிகவும் நச்சு தன்மை கொண்டது என்றும் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களையும், உடலிலுள்ள எல்லா உறுப்புகளையும் அழிக்கிறது நல்ல செல்களையும் அழித்து உடலை உருகுலைக்கிறதது என்று கான்செர் நிபுணர்கள் கூறுகிறார்கள் ஆராய்ச்சி கட்டுரைகளும் கூறுகிறது.


 "என் ஆராய்ச்சி நிரூபணம் செய்தது என்னவென்றால் கீமோதெரபி மற்றும் புற்றுநோய் மருத்துவத்திற்கு உட்படவைத்தவர்கள் சீக்கிரம் இறந்து விடுகிறார்கள் மற்றும் கீமோதெரபி, ரெய்டியேஷன் சிகிச்சை எடுக்காதவர்கள் மறுத்தவர்கள் உண்மையிலேயே 4 மடங்கு அளவு நீண்டன வருசம் உயிர் வாழ்கிறார்கள் (குறைந்தபட்சம் 12 and Half Years ) by டர். HARDIN B ஜோன்ஸ் USA CANCER SPECIALIST and Alan Nixon, PhD, past President of the American Chemical Society

 " எனக்கோ அல்லது என் குடும்பத்தாருக்கோ கான்செர் இருந்ததுஎன்றால் நான் கான்செர் டீரீட்மென்ட் மருத்துவமனைக்கு செல்லமாட்டேன், oncologist மிருந்து வெகுதூரம் விலகி சென்றுவிடுவேன், ஏனென்றால் நான் அல்லது என் குடும்பத்தார் உயிர் பிழைக்க சந்தர்ப்பம் அதிகம் உண்டு " -கூறுகிறார் Dr. Charles Mathe, French cancer specialist


 " 6 அல்லது 12 மற்றும் 14 (கோர்ஸ்) தடவை கெமோதெரபியை (Drugs உடலில் ஏற்றினால் அது மிகவும் மோசமான அனுபவம். நோயளிக்கு தானாகவாய் உயிர்போக நஞ்சு மருந்து தன்மை கொண்டதாகும். தயவுசெய்து டாக்டர்கள் இந்த கொடூரத்தை செய்யாதீர்கள் - கூறுகிறார் professor John Cairns Scientific American, 1985 மற்றும் டர். HARDIN B ஜோன்ஸ்


 " கீமோதெரபி டீரீட்மென்ட் ஆரம்பிதற்குமுன்னால் நோயாளிக்கு கெமோசென்சிட்டி டெஸ்டிங் செய்யவேண்டும்.

லாபரேட்டரியில் நோயாளியின் ரத்த சாம்பிள் எடுத்து மற்றும் புற்று உள்ள உறுப்பிலிருந்து சிறிது சாம்பிள் எடுத்து tests can be performed on all solid tumors (biopsies or larger specimens) or cancer containing fluids from blood, bone marrow, or other parts of the human body to help identify the best type of treatment, toxic and ineffectual chemotherapy can be avoided. இந்த ஹீமோசென்சிட்டி டெஸ்டிங் மூலம் மருந்தின் நச்சுதன்மை அளவு, உடலுக்கு ஹீமோ மருந்து ஏற்றுகொள்ளுமா, பாதிப்பு வருமா ஹீமோ மருந்து வேலைசெய்யுமா என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம்
(The tests have been shown to identify relatively "good" and relatively "bad" forms of chemotherapy for individual patients. Patients treated with drugs active in the assays have, on average, a 7-fold greater chance of benefiting from treatment with drugs .
ஆனால் டாக்டர்கள் இந்த டெஸ்டை செய்வதும் இல்லை. கெமோதெரபியை தவிர்த்து வேறு மாற்று இயற்கை சிகிச்சைக்கு செல்லுமாறு நோயளிக்கு அறிவுறுத்துவதும் இல்லை.கெமோதெரபி மிக ஆபத்தானது என தெரிந்தும் கீமோதெரபி மருந்தை கொடுத்து நோய்யாளியை அவஸ்தைபட வைக்கிறார்கள் .
என்ன கொடுமை சார் இது?
 ஹீமோதெரபியின் மோசமான ஆபத்தான பக்க விளைவுகள் :

1. 1 உடலிலுள்ள நோய் எதிர்க்கும் சக்தியை வேகமாக அழித்து புற்றுநோய் வேகமாக பரவ வழிவகுத்து கொடுக்கிறது

2. உடலிலுள்ள நல்ல செல்களை ஹீமோ மருந்து அழிக்கிறது

3 ஹீமோ தெரபி ஜீரண மணடலத்தை பாதிக்க வைத்து நோய்யாளி உணவு அளவை குறைக்கிறது. பசி இல்லாத நிலைமையை உண்டாகிவிடுகிறது

4 ரத்தசோகை ,உடல் தளர்ச்சி , உடல் பலகீனம் ஹீமோதெரபி உருவாக்கிறது

5.இருதயம் , நுரையீரல், கிட்னி போன்ற உடல் உறுப்புகளை பாதிக்க வைத்து நோய்யாளியின் நிலைமையை இன்னும் மோசமான நிலைமைக்கு தள்ளிவிடுகிறது

6.மூச்சு திணறல் மற்றும் இறுமலை அடிக்கடி உண்டாகி நோய்யாளியை பலகீனமாக்கி தூக்க நிலைக்கே கொண்டுபோகிறது ஹீமோதெரபி

7 ஹீமோதெரபி மருந்தால் நோய்யாளியின் எலும்பு அதை சுற்றியுள்ள தசைகளை மிகவும் பலகீனமாக்கி சீரழித்து விடுகிறது. கையை அசைக்கமுடியாது , திரும்பிபடுக்க முடியாது . நரகவேதனை அனுபவிப்பார்கள்

8 ஹீமோதெரபி மருந்தால் தலைமுடி முற்றிலும் கொட்டிவிடும், உடல் தோலின் நிறம் கருப்புஆக மாறிவிடும்

9 ஹீமோதெரபி மருந்தால் மலசிக்கல் அடிக்கடி உண்டாகி அவதிப்படுவார்கள்

10 ஹீமோதெரபி மருந்தால் வாந்தி மற்றும் வயிற்றில் தண்ணீர் நிறைய சேர்ந்து வயிறு பெருசாகி மூச்சு முட்டும் (ASCITES Free fluid in the peritoneal cavity ) அடிக்கடி ஊசிமூலம் வயிறிலிருந்து 2 முதல் 3 லிட்டர் புரத சத்து நிறைந்த தண்ணீரை வெளியே எடுக்கவேண்டும்.
ஹீமோ மருந்து DOXORUBICIN எல்லா நோயளிக்கும் சரிப்பட்டு வராது

11. Most chemotherapy patients either die or are plagued with illness within short period after treatment. ஏறக்குறைய அதிகமான ஹீமோதெரபி நோய்யாளிகள் சீக்கிரமாய் இறந்து விடுகிறார்கள்

12 ஹீமோதெரபியால் அடிப்படையாக நோய்யாளி உடலை உருக்குலைத்து நிரந்தரமாகவே சாகும் வரை நோய்யுடன் வாழ்வான் /வாழ்வாள்

 மேலே கூறிய கான்செர் நிபுணர்கள் கருத்துக்கள் ஆராய்ச்சிகள் அனைத்தும் உண்மையாக என் மனைவிக்கு கொடுக்கப்பட்ட ஹீமோதெரபி மருத்துவத்தால் கண்கூடாக நான் கண்ட அனுபவங்கள் வேதனைகள். இறுதியில் என் அன்பு மனைவியை இழந்து நிற்கின்றேன்.

 எனவே மற்றவர்களுக்கு இந்த நிலைமை வரக்கூடாது , ஹீமோதெரபி மற்றும் ஆங்கில மருத்துவம் மற்றும் ரேடியேஷன் ஆபரேஷன் பற்றி விழிப்புஉணர்வு உண்டாகவே இந்த கட்டுரையை சமபிற்கின்றேன்.
 கான்செர் பற்றிய விழிப்புஉணர்வு மாற்று மருத்துவ முறைகள் மற்றும் இயற்கை மூலிகை சித்த வைத்தியம் சத்தான உணவுப்பழக்கங்கள்
 மூன்று மாதத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை , நடைப்பயற்ச்சி எல்லாம் நமக்கு தேவை என்பதை அன்புடன் வேண்டிக்கொள்கிறேன் .-

எழுதியவர் : திருமூர்த்தி S (13-May-17, 1:09 am)
சேர்த்தது : Thirumoorthy Kadayam
பார்வை : 103

மேலே