Thirumoorthy Kadayam - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Thirumoorthy Kadayam
இடம்:  Chennai
பிறந்த தேதி :  01-Oct-1959
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-May-2014
பார்த்தவர்கள்:  165
புள்ளி:  8

என்னைப் பற்றி...

கலவி : எம்பிஏ,
எம்ஏ, எம்பில்
கவிதை எழுதுவது , கருத்து தொகுத்து வழங்குவது , மனிதவள மேம்பாட்டு பயற்சி கொடுப்பது , சமூக நல சிந்தனை கருத்து வழங்குவது



















என் படைப்புகள்
Thirumoorthy Kadayam செய்திகள்
Thirumoorthy Kadayam - Thirumoorthy Kadayam அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-May-2017 2:21 am

மனிதர்களின் மகிழ்ச்சி தொலைந்து போகும்போது அவர்களின் உடலும் மகிழ்ச்சியற்றுப் போகிறது.

புற்றுநோய் என்று தெரிந்தவுடன் சாவு பற்றிய பயம், குடும்பத்தாரின் எதிர்காலம்பற்றிய கவலை, நோயின் தீவிரம் குறித்து பதட்டம், வாழ்க்கைமுறையில் மாற்றம், வருமானம் மற்றும் வேலை இப்படி பல சிந்தனைகளால் மனச்சோர்வு அடைய நேரிடும்.

நோயைக் குணப்படுத்தி வாழ்நாளை அதிகரிக்கவும், வாழ்க்கைத்தரத்தை (quality of life) மேம்படுத்தவும் சிகிச்சை மிகவும் அவசியம்.

ஆனால்....... எந்தவிதமான .சிகிச்சை முறையை எடுத்துக்கொள்வது என்பது மிக முக்கியமானது . கெமோதெரபிய மருந்தா, ரேடியேஷன் மருத்துவமா அல்லது ஆப்ரேஷன் முறையா அல்லது இயற்கை சித்

மேலும்

Thirumoorthy Kadayam - படைப்பு (public) அளித்துள்ளார்
13-May-2017 2:21 am

மனிதர்களின் மகிழ்ச்சி தொலைந்து போகும்போது அவர்களின் உடலும் மகிழ்ச்சியற்றுப் போகிறது.

புற்றுநோய் என்று தெரிந்தவுடன் சாவு பற்றிய பயம், குடும்பத்தாரின் எதிர்காலம்பற்றிய கவலை, நோயின் தீவிரம் குறித்து பதட்டம், வாழ்க்கைமுறையில் மாற்றம், வருமானம் மற்றும் வேலை இப்படி பல சிந்தனைகளால் மனச்சோர்வு அடைய நேரிடும்.

நோயைக் குணப்படுத்தி வாழ்நாளை அதிகரிக்கவும், வாழ்க்கைத்தரத்தை (quality of life) மேம்படுத்தவும் சிகிச்சை மிகவும் அவசியம்.

ஆனால்....... எந்தவிதமான .சிகிச்சை முறையை எடுத்துக்கொள்வது என்பது மிக முக்கியமானது . கெமோதெரபிய மருந்தா, ரேடியேஷன் மருத்துவமா அல்லது ஆப்ரேஷன் முறையா அல்லது இயற்கை சித்

மேலும்

Thirumoorthy Kadayam - படைப்பு (public) அளித்துள்ளார்
13-May-2017 1:09 am

புற்றுநோய்… ஆங்கில மருத்துவம்…. கீமோதெரபி மருந்துகளால் உயிருக்கு ஆபத்து…… ஒரு ஆழமான பார்வை! -

“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது “.

எனும் வள்ளுவரின் வாக்குக்கு இணங்க, யார் , எந்த டாக்டர்கள் என்ன சொன்னாலும் என்னைப்போல் குருட்டுதனமாக பின்பற்றாமல் ,கொஞ்சமாவது ஆராய்ந்து செயல்படுங்கள்... உங்கள் அன்பு உறவுகள் நீண்ட நாள் உயிர் வாழ சிந்திப்பீர்……..

பல்கலைக் கழக புற்று நோய் ஆய்வாளர்கள் / புற்றுநோய் நிபுணர்கள் from USA, UK, Australia, Newzeland, Canada, Norway etc. தெரிவிக்கும் ஆதாரங்கள்- கீமோதெரபி ஆராய்சிக் கருத்துகள்:

 அதிர்ச்சியானா கண்டுபிடிப்ப

மேலும்

Thirumoorthy Kadayam - கி கவியரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jun-2014 11:21 am

சிறையில் தவித்து
செக்கிழுத்து
சிந்திய இரத்தக்கறை
சிந்தாமல் கொடிபிடித்து
சிகரத்தின் மீதேறி
சிரித்தபடி ஏற்றிய எங்கள்
சுதந்திரக்கொடி இன்று
தலைக்கவிழ்ந்து
தலை அசைத்துக்கொண்டிருக்கிறது
இனியும் வேண்டாம் இந்த
பெயரளவு ஜனநாயகம் என்று ..........................!

ஊழல் உண்டு
உள்ளம் இல்லை
தேடல் உண்டு
வழிகள் இல்லை
காதல் உண்டு
நாட்டின் மேல் இல்லை
அசிங்கம் உண்டு
நல் அரசியல் இல்லை
இங்கு மாற்றம் உண்டு
மனிதம் இல்லை
சுயநலம் உண்டு
சுதந்திரம் இல்லை ....................!

பல மகாத்மாக்கள் தேவை
சில நல்மனம் கூட இல்லை
இது இந்நாட்டின் சாபகேடுதான் ...............!

மேலும்

நன்றி நட்பே 16-Jun-2014 8:57 am
நன்றி நட்பே 16-Jun-2014 8:57 am
அருமை 16-Jun-2014 8:50 am
சிறப்பு நண்பரே!! 15-Jun-2014 8:30 am
கவிஞர் இரா இரவி அளித்த படைப்பில் (public) கவியரசன் புது விதி செய்வோம் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-Jun-2014 9:09 pm

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

அலகு குத்தி உடலை வருத்தி
வேண்டுதல் வேண்டாம்
கேட்கவில்லை கடவுள் !

பூக்குழி தீ மிதிக்க வேண்டாம்
விபத்து நேரலாம்
கேட்கவில்லை ஆண்டவன் !

ஆடு பலி வேண்டாம்
கோழி பலி வேண்டாம்
கேட்கவில்லை இறைவன் !

மூடநம்பிக்கையில்
நவீனம்
வாஸ்து !

பெயர் மாற்ற வேண்டாம்
செயல் மாற்றம் வேண்டும்
வரும் முன்னேற்றம் !

நல்ல செயல்
நடந்த நேரமோ ?
எமகண்டம் !

கெட்ட செயல்
நடந்த நேரமோ ?
அமிர்தயோகம் !

முட்டாள்தனம்
நல்ல நேரத்தில்
பிரசவ அறுவைசிகிச்சை !

இரண்டு சோதிடர்
இரண்டு விதமாய்
ஒரு ராசிக்கு !

பொருத்தம் பார்த்து
மணமுடித்த இணைகள்

மேலும்

நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 14-Jun-2014 4:40 pm
பெயர் மாற்ற வேண்டாம் செயல் மாற்றம் வேண்டும் வரும் முன்னேற்றம் ! நல்ல செயல் நடந்த நேரமோ ? எமகண்டம் ! கெட்ட செயல் நடந்த நேரமோ ? அமிர்தயோகம் அருமை. 14-Jun-2014 4:39 pm
நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 14-Jun-2014 2:16 pm
கவிஞர் இரா .இரவி அவர்களின் கவிதை வரிகள் அருமை ."நல்ல செயல் நடந்த நேரமோ ?எமகண்டம் ! கெட்ட செயல் நடந்த நேரமோ அமிர்தயோகம் ! " பாராட்டுகள். திருமூர்த்தி, சென்னை 14-Jun-2014 2:14 pm
Thirumoorthy Kadayam - கவிஞர் இரா இரவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jun-2014 9:09 pm

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

அலகு குத்தி உடலை வருத்தி
வேண்டுதல் வேண்டாம்
கேட்கவில்லை கடவுள் !

பூக்குழி தீ மிதிக்க வேண்டாம்
விபத்து நேரலாம்
கேட்கவில்லை ஆண்டவன் !

ஆடு பலி வேண்டாம்
கோழி பலி வேண்டாம்
கேட்கவில்லை இறைவன் !

மூடநம்பிக்கையில்
நவீனம்
வாஸ்து !

பெயர் மாற்ற வேண்டாம்
செயல் மாற்றம் வேண்டும்
வரும் முன்னேற்றம் !

நல்ல செயல்
நடந்த நேரமோ ?
எமகண்டம் !

கெட்ட செயல்
நடந்த நேரமோ ?
அமிர்தயோகம் !

முட்டாள்தனம்
நல்ல நேரத்தில்
பிரசவ அறுவைசிகிச்சை !

இரண்டு சோதிடர்
இரண்டு விதமாய்
ஒரு ராசிக்கு !

பொருத்தம் பார்த்து
மணமுடித்த இணைகள்

மேலும்

நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 14-Jun-2014 4:40 pm
பெயர் மாற்ற வேண்டாம் செயல் மாற்றம் வேண்டும் வரும் முன்னேற்றம் ! நல்ல செயல் நடந்த நேரமோ ? எமகண்டம் ! கெட்ட செயல் நடந்த நேரமோ ? அமிர்தயோகம் அருமை. 14-Jun-2014 4:39 pm
நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 14-Jun-2014 2:16 pm
கவிஞர் இரா .இரவி அவர்களின் கவிதை வரிகள் அருமை ."நல்ல செயல் நடந்த நேரமோ ?எமகண்டம் ! கெட்ட செயல் நடந்த நேரமோ அமிர்தயோகம் ! " பாராட்டுகள். திருமூர்த்தி, சென்னை 14-Jun-2014 2:14 pm
Thirumoorthy Kadayam - Thirumoorthy Kadayam அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jun-2014 11:21 am

தத்தி நடக்கும் வயதில்
தந்தையின் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !

பயந்து நடக்கும் பால வயதில்
பள்ளி வாத்தியார் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !

மீசை முளைத்த வயதில்
ஆசைப் பேய் பிடித்து
பயணம் செய்தாய் !

கும்மாளம் போடும் வயதில்
"குடி"யின் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !

புத்தி கெட்ட வயதில்
"புகை"யின் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !

கண்டதை ரசிக்கும் வயதில்
காதலியின் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !

குடும்பம் சுமக்கும் வயதில்
குலமகள் மனைவியின் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !

ஓடி ஆடி ஒய்ந்த வயதில்
உன் பிள்ளையின் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !

நீ

மேலும்

உங்களின் சிறந்த நட்புக்கும் கருத்துக்கும் நன்றி - திருமூர்த்தி 14-Jun-2014 1:43 pm
உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி - திருமூர்த்தி 14-Jun-2014 1:41 pm
அருமை :) 14-Jun-2014 12:52 pm
சிறப்பு நட்பே 14-Jun-2014 12:32 pm
Thirumoorthy Kadayam - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jun-2014 11:21 am

தத்தி நடக்கும் வயதில்
தந்தையின் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !

பயந்து நடக்கும் பால வயதில்
பள்ளி வாத்தியார் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !

மீசை முளைத்த வயதில்
ஆசைப் பேய் பிடித்து
பயணம் செய்தாய் !

கும்மாளம் போடும் வயதில்
"குடி"யின் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !

புத்தி கெட்ட வயதில்
"புகை"யின் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !

கண்டதை ரசிக்கும் வயதில்
காதலியின் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !

குடும்பம் சுமக்கும் வயதில்
குலமகள் மனைவியின் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !

ஓடி ஆடி ஒய்ந்த வயதில்
உன் பிள்ளையின் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !

நீ

மேலும்

உங்களின் சிறந்த நட்புக்கும் கருத்துக்கும் நன்றி - திருமூர்த்தி 14-Jun-2014 1:43 pm
உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி - திருமூர்த்தி 14-Jun-2014 1:41 pm
அருமை :) 14-Jun-2014 12:52 pm
சிறப்பு நட்பே 14-Jun-2014 12:32 pm
பொள்ளாச்சி அபி அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Jun-2014 2:24 pm

கஞ்சிக்கு வழியில்லை
கல்விக்கு வழியில்லை..
கழிப்பறைக்கும் வழியில்லை..
காலன் வந்து
அழைக்கும் வரை..!

பிழைத்தால் போதுமென
சாபங்களையேற்று
வாழும் உயிர்களின்
ஆறுதல் உறுதியாக..
எல்லாவற்றையும்
ஆண்டவன் பார்த்துக்
கொள்வான்..!-வாசகம்
ஒரு வேதமாக இருந்தது..!

கழிப்பறையில்லாததால்
வெட்டவெளி தேடி
இருளுக்குள் போன
சிறுமிகளின் வாழ்வு
தூக்குகளில் தொங்கியது..!

இருட்டறையில்
உறங்கிய இன்னுமிரண்டு
சிறுமிகள் வாழ்வு
கயவர்களால்
கற்பழிக்கப்பட்டது..!

அரசு விற்ற
மதுபானத்திலிருந்து
கிடைத்த லாபத்தில்
நிவாரணத் தொகை..,
செய்த பாவத்திற்கான
பரிகாரங்களாகிறது..!

ஆனால்..கடவுளே..!
எல்லாவற்றையு

மேலும்

"படித்துறைக் கல்லைஎடுத்துக் கழுத்தில் கட்டிக்கொண்டு மூழ்கிவிடுவோரை வைத்து நாம் என் பேச வேண்டும். அது அறியாமையும் மூடநம்பிக்கையும்தான்! ." இதுகூட தனிமனிதனின் அறியாமை என தவிர்த்துவிடலாம்.அவனின் நிலைக்காக நாம் இரக்கமும் கொள்ளலாம் அய்யா.. ஆனால் அந்தப் படித்துறைக் கல்லை எடுத்து,அடுத்தவன் கழுத்தில் மாட்டும் வித்தையை செய்து கொண்டு இருப்பவரை நாம் மன்னிக்க வேண்டுமா அய்யா.? எப்போதும் என்னால் மன்னிக்க முடியாது.நான் மன்னிக்கவும் விரும்பவில்லை. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா.! வீட்டில் அனைவரும் நலம்தானே..! எனது வணக்கங்களையும் சொல்லவும்.! 21-Jun-2014 3:33 pm
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே! உனைமறவேன்!----- மனோதத்துவ மருத்துவரின் முன் இருக்கும் படுக்கை 'The couch before a psychiatrist ' என்றுதான் கடவுளின் ஆலயம் இருக்க வேண்டும்! ஒரு தனி மனிதனின் தனிப்பட்ட புலம்பல்களைச் சொல்லி ஆறுதல் தேடிக் கொள்ளும் ஒரு இடமாக! மற்றவர்களின் தலியீடே அதை வணிகமயமாக்கி விட்டது! புலம்பி அழுதபின் புத்துணர்ச்சி பெற்றவனாய்க் கவலைகளை அலம்பிவிட்டுப் போவோருக்கே இது ஒரு படித்துறை! படித்துறைக் கல்லைஎடுத்துக் கழுத்தில் கட்டிக்கொண்டு மூழ்கிவிடுவோரை வைத்து நாம் என் பேச வேண்டும். அது அறியாமையும் மூடநம்பிக்கையும்தான்! நல்ல பதிவு! பாராட்டுக்கள் அபி! 19-Jun-2014 12:27 am
வணக்கம் தோழர்.எமதர்மரே..! ஆகா..எமதர்மரையும் தோழரே ..என்று அழைக்க ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்தீர்.நன்றி.! "''சாமியும் சமயமும் சமயாச்சாரியர்களும்'' என்ற தலைப்பில்,." தந்தை பெரியார் எழுதியதை இங்கு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.! " நம் நாட்டிற்கு இப்போது அவசியமாக வேண்டியது என்ன வென்றால், மூட நம்பிக்கை ஒழிய வேண்டும், அறிவுக்குச் சுதந்திரமும் விடுதலையும் ஏற்பட்டு அது வளர்ச்சி பெற வேண்டும் சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட வேண்டும். ." - கடந்த தலைமுறைக்கு சொன்னது, அவர்களுக்கு மட்டுமல்லாமல்.இன்றைய தலைமுறைக்கும் தேவைப் படுகின்ற கருத்து.! அறிவுப் பசி கொண்டவர்கள் இதனை படிக்கட்டும்,பயன் பெறட்டும்.! தொடர்ந்து தளத்தில்,இதுபோன்ற சிந்தனைகளை,நீங்கள் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.! அன்புடன் பொள்ளாச்சி அபி.! 18-Jun-2014 9:44 pm
தேவர்கள் என்றும், தெய்வங்கள் என்றும், அவதாரமென்றும், ரூப மென்றும், அதற்காக மதமென்றும் சமயமென்றும், அதற்காக சமயாச்சாரியார்கள் என்றும் கட்டியழுபவர்கள், ஒன்று வயிற்று பிழைப்பு புரட்டர்களாக இருக்க வேண்டும் அல்லது பகுத்தறிவில்லாதவர்களாக இருக்க வேண்டும் என்பதே நமது அபிப்பிராயம். அது போலவே, சிவன் என்றோ, விஷ்ணு என்றோ, பிரம்மா என்றோ சொல்லப்படுபவையும் ஒரு சாமி என்றோ, அல்லது ஒரு ஆசாமி என்றோ, அல்லது ஒரு உருவம் என்றோ கொள்ளுவதும், ஞானமற்றவர்களின் கொள்கை என்றே சொல்வோம். உலகத் தோற்றமும், அதில் நடைபெறும் உற்பத்தி, வாழ்வு, அழிவு என்பவைகளான மூவகைத்தன்மைகளையும், மேற்படி சாமிகளோ, ஆசாமிகளோ, ஒவ்வொருத் தன்மையை ஒவ்வொரு ஆசாமி நடத்துகிறான் என்றோ அல்லது ஒவ்வொருத் தன்மைக்கு ஒவ்வொரு சாமி பொறுப்பாளியாய் இருக்கிறான் என்றோ நினைத்துகொண்டு இருப்பவர்களும் விசார ஞானமற்றவர்கள் என்றே சொல்வோம். மற்றபடி மேல்கண்ட ஒவ்வொரு தன்மைக்கு மேல்கண்ட ஒவ்வொரு பெயர் வைக்கப்பட்டு இருக்கின்றது என்றும், அது ஒரு உருவமல்ல, ஒரு உருப்படி அல்ல என்றும், உற்பத்தி வாழ்வு, அழிவு என்னும் தன்மையையும், அத்தன்மைக்கு ஆதாரமான தோற்றங்களைத்தான் கடவுள் என்றோ, தெய்வம் என்றோ, சாமி என்றோ, ஆண்டவன் என்றோ, கருதுகிறோம் என்பதாகவும், தானாகத் தோன்றியது, தானாக வாழ்ந்தது, தானாக அழிகின்றது என்கின்ற யாவும் இயற்கைதான் என்றும், அவ்வியர்க்கைக்குதான் கடவுள், ஆண்டவன், சாமி, தெய்வம் என்று சொல்லுகின்றோம் என்பதாகவும், மற்றும் இவ்வியற்கை தோற்றங்களுக்கு ஏதாவது ஒரு காரணமோ அல்லது ஒரு சக்தியோ இருக்க வேண்டும் என்றும், அந்த காரணத்திற்கோ, சக்திகோதான் கடவுள், சாமி, ஆண்டவன், தெய்வம் என்கின்ற பெயர் கொருக்கப்படுகிறது என்பதாகவும் சொல்லிக் கொண்டு மாத்திரம் இருப்பவர்களிடத்தில் நமக்கு இப்போது அவ்வளவாக தகராறு இல்லை என்று சொல்லிக்கொள்கிறோம். ஆனால் அந்த கடவுளுக்கு கண், மூக்கு, வாய், கை, கால், தலை, பெயர், ஆண், பெண் தன்னமை, பெண்ஜாதி, புருஷன், குழந்தை, தகப்பன், தாய், முதலியவைகளை கற்பித்து அதனிடத்தில் பக்தி செய்ய வேண்டும் என்றும், அதற்கு கோயில்கட்டி கும்பாபிஷேகம் செய்து தினம் பல வேலை பூஜை செய்ய வேண்டுமென்றும் , அச்சாமிகளுக்கு கல்யாணம் முதலியவைகள் செய்வதோடு, அந்த கடவுள் அப்படிச் செய்தார், இந்த கடவுள் இப்படிச் செய்தார் என்பதான திருவிளையாடகள் முதலியவைகள் செய்து காட்ட வருஷா வருஷம் உற்சவம் செய்ய வேண்டும் என்றும், அக்கடவுள்களின் பெருமையை பற்றியும், திருவிளையாடல்கள் பற்றியும் பாட வேண்டும் என்றும், அப்பாடல்களை ''வேதமாக'' ''திருமுறையாக'' ''பிரபந்தமாக'' கடவுள் உண்டு என்பதற்கு ஆதாரமாக கொள்ள வேண்டும் என்றும், அப்பாடல்களைப் பாடியவர்களை ''சமயாச்சாரியர்களாக'' ''ஆழவார்களாக'' சமயகுருவர்களாக'' ''நாயன்மார்களாக'' பல அற்புதங்கள் செய்தவர்களாக கொள்ளவேண்டும் என்றும், இது போன்ற இன்னும் பல செய்தால் அக்கடவுள்கள் நமது இச்சைகளை நிறைவேற்றுவார் என்றும், மற்றும் நாம் செய்த - செய்கின்ற - செய்யப் போகின்ற எவ்வித அக்கிரமங்களையும் மன்னிப்பார் என்றும் சொல்லப்படுபவைகளான மூட நம்பிக்கையும், வயிற்றுப் பிழைப்பு சுயநலப் பிரச்சாரமும் ஒழிய வேண்டுமென்பதுதான் கவலை. ஏனெனில், இந்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்திற்கும், மக்களை மக்கள் ஏமாற்றிக் கொடுமைப்படுத்துவதற்கும், மற்ற நாட்டார்களைப்போல், நம் நாட்டு மக்களுக்கு பகுத்தறிவு விசாலப்பட்டு, மற்ற நாட்டார்களைப் போல விஞ்ஞான சாஸ்திரத்திலே முன்னேற்றமடையாமல் இருப்பதற்கும், அந்நிய ஆட்சி கொடுமையிலிருந்து தப்ப முடியாமல், வைத்த பளுவைச் சுமக்க முதுகைக் குனிந்து கொடுத்துக்கொண்டு இருப்பதற்கும், இம்மூட நம்பிக்கையும், சில சுயநலமிகளின் வயிற்றுச் சோற்றுப் பிரச்சாரமும், இவைகளினால் ஏற்பட்ட கண்மூடி வழக்கங்களும் செலவுக்களுமேதான் காரணங்கள் என்பதாக நாம் முடிவு செய்து கொண்டிருக்கிறோம். நாமும் நமது நாடும் அடிமைப்பட்டு கிடப்பதற்கும், ஒருவரை ஒருவர் உயர்வு - தாழ்வு கற்பித்து கொடுமைபடுத்தி, ஒற்றுமையில்லாமல் செய்திருப்பதற்கும், மக்கள் பாடுபட்டுச் சம்பாதிக்கும் பொருள்கள் எல்லாம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படாமல் பாழாவதற்கும், மக்களின் அறிவு வளர்ச்சி கட்டுப்பட்டு கிடப்பதற்கும், சிறப்பான மக்களின் ஒழுக்கங்கள் குன்றி, மக்களிடத்தில் மக்களுக்கு அன்பும், உபகாரமும் இல்லாமல் இருப்பதற்கும், மேல்கண்ட கொள்கைகள் கொண்ட கடவுள் என்பதும், அதன் சமயமும், சமயாச்சாரியர்கள் என்பவர்களும், அவர்களது பாடல்களும், நெறிகளுமே முக்கிய காரணம் என்பதைத் தூக்கு மேடையிலிருந்தும் சொல்லத் தயாராயிருக்கிறோம். இக்கடவுள்களின் பொருட்டாக நம் நாட்டில் பூசைக்கும், அபிஷேகத்திற்கும், அவற்றின் கல்யாணம் முதலிய உற்சவத்திற்கும், பஜனை முதலிய காலட்சேபத்திற்கும் இக்கடவுள்களைப் பற்றிய சமயங்களுக்காக மடங்களும், மடாதிபதிகளும், மூர்த்தி ஸ்தலம் முதலிய யாத்திரைகளுக்கும், இக்கடவுள்களின் அவதார மகிமைகளையும், திருவிளையாடல்களையும், இக்கடவுளைப்பற்றி பாடின பாட்டுக்களையும் அச்சடித்து விற்கும் புத்தகங்களை வாங்குவதற்கும், மற்றும் இவைகளுக்காகச் செலவாகும் பொருள்களிலும் நேரங்களிலும் நம் ஒரு நாட்டில் மாத்திரம் வருடம் சுமார் 20 கோடி ரூபாய்களை பாழாக்கிக்கொண்டு இருக்கிறோம். இவ்விருபது கோடி ரூபாய்கள், இம்மாதிரியாக பாழாக்காமல், மக்களின் கல்விக்கோ, அறிவு வளர்ச்சிக்கோ, விஞ்ஞான வளர்ச்சிக்கோ, தொழில் வளர்ச்சிக்கோ செலவாக்கப்பட்டு வருமேயானால், நம் நாட்டில் மாத்திரம் வாரம் லட்ச்சக்கணக்கான மக்களை நாட்டைவிட்டு அன்னியநாட்டிற்கு கூலிகளாக ஏற்றுமதி செய்ய முடியுமா? அன்றியும், தொழிலாளர்கள் கஷ்டங்கள் என்பது ஏற்படுமா? தீண்டகூடாத நெருங்ககூடாத - பார்க்ககூடாத மக்கள் என்போர்கள் கோடிக்கணக்காய் பூச்சி, புழு, மிருகங்களுக்கும் கேவலமாய் இருந்து கொண்டிருக்க முடியுமா? 100 க்கு மூன்று பேர்களாய் இருக்கும் பார்பனர்கள் மற்ற 100 க்கு 97 பேர்களை சண்டாளர், மிலோச்சர், சூத்திரர், வேசிமக்கள், தாசிமக்கள், அடிமைப் பிறப்பு என்று சொல்லிக் கொண்டு, அட்டை ரத்தத்தை உறிஞ்சுவதுபோல் உறிஞ்சிக் கொண்டும் நம்மையும் நம் நாட்டையும் அன்னியனுக்கு காட்டிக்கொடுத்து நிரந்தர அடிமைகளாக இருக்கும்படி செய்து கொண்டும் இருக்க முடியுமா என்று கேட்கின்றோம். நமக்கு கல்வி இல்லாததற்கு சர்கார்மீது குற்றம் சொல்வதில் கவலை கொள்கின்றோமேயல்லாமல், நம் சாமியும், பூதமும், சமயமும், நம் செல்வத்தையும் அறிவையும் கொள்ளைகொண்டு இருப்பதைப்பற்றி யாராவது கவலை கொள்கின்றோமா என்று கேட்கிறோம். ''அன்பையோ அருளையோ, ஒழுக்கத்தையோ, உபசாரத்தையோ மாறு பெயரால் கடவுள் என்று கூப்பிடுகின்றேன், அதனால் உனக்கு என்னத் தடை?'' என்று யாராவது சொல்ல வருவார்களேயானால், அதையும் (அதாவது அக்குணங்கள் என்று சொல்லப்பட்ட கடவுள் என்பதையும்) பின்பற்றும்படியான குணங்களாகவோ, ''கடவுள்களாகவோதான்'' இருக்க வேண்டும் என்று சொல்லுகின்றோமே யொழிய, வணங்கும்படியான கடவுளாக இருக்க நியாயம் இல்லை என்றே சொல்லுவோம். இது போலவேதான், ''மதம் என்பதும், சமயம் என்பதும், சமயநெறி என்பதும், மற்ற ஜீவன்களிடத்தில் மனிதன் நடந்து கொள்ள வேண்டிய நடையைப் பற்றிய கொள்கைகளை கொண்டது'' என்பவர்களிடத்திலும் நமக்கு அவ்வளவாக தகராறு இல்லை. ''அன்பே சிவம், சிவமே அன்பு, என்பதான சிவனிடத்தில் நமக்கு சண்டையில்லை, அன்பு என்னும் குணம்தான் சிவம்; அந்த அன்பை கைக்கொண்டு ஜீவன்களிடத்தில் அன்பு செலுத்துவதுதான் சைவம்'' என்பதானால் நாமும் ஒரு சைவனாகவும், அதன் மூலம் நாமும் ஒரு சைவன் என்று சொல்லிக்கொள்ளவும் ஆசைப்படுகின்றோம். அதுபோலவே, ''ஜீவன்களிடத்தில் இரக்கம் காட்டுவது, ஜீவன்களுக்கும் உதவி செய்வது ஆகிய குணங்கள்தான் விஷ்ணு; அக்குணங்களை கைக்கொண்டு ஒழுகுவதுதான் வைணவம்'' என்பதான விஷ்ணு விடத்திலும் வைணவனிடத்திலும் நமக்கு அவ்வளவாக தகராரில்லை என்று சொல்வதோடு, நாமும் நம்மை ஒரு வைணவன் என்று சொல்லிக்கொள்ளும் நிலைமை ஏற்பட வேண்டும் என்றே ஆசைப்படுகிறோம், நமக்கும் உள்ள மக்களுக்கும் அச் ''சைவத்தன்மை'' ''வைனவத்தன்மை'' யும் ஏற்பட வேண்டும் என்றும் தவங்கிடக்கின்றோம். அப்படி இல்லாமல், இன்னமாதிரி உருவம் கொண்ட அல்லது குணம் கொண்டதுதான் கடவுள் என்றும், அதை வணங்குகிறவந்தான் இன்னமாதிரியான உடைபாவனை கொண்டவனாகவும், இன்ன மாதிரி குறி இடுகிறவனாகவும் இருப்பதுதான் சைவம் என்றும், இன்ன பேருள்ள கடவுகளைப்பற்றி பாடின, எழுதின ஆசாமிகளையும், புத்தகத்தையும் வணங்குவதும் மரியாதை செய்வதும்தான் சைவம் என்றும், மற்றப்படி வேறு இன்ன உருவமோ பேரோ உள்ள கடவுள் என்பதை வணங்குகிறவர்களையும், வேறு குறி இடுகின்றவர்களையும், யாதொரு குறியும் இடாதவர்களையும் சைவரல்லாதாவர் என்று சொல்லுகின்ற கொள்ளைக்காரரிடமே நமக்கு பெரிதும் தகராறு இருக்கின்றது என்று சொல்வதுடன், அக்கொள்கைகளையும், அச்சமயங்களையும், அக்கடவுள்களையும் சுட்டுப் பொசுக்க வேண்டும் என்றும் சொல்லுகின்றோம். சர்வ வல்லமையுள்ள என்று சொல்லப்படுவதான ஒரு ''கடவுள்'' இருக்கின்றார் என்பதை (அது இன்னதுதான் என்று புரியாவிட்டாலும்) விவகாரமில்லாமல் ஒப்புகொள்வதாகவே வைத்துக் கொண்டாலும், மனிதனின் வாழ்க்கைக்கு அக்கடவுளின் சம்பந்தமோ, வழிபாடோ அவசியமா??? அல்லது மனிதனுக்கு சில குணங்களை கைக்கொண்டு அதன்படி ஒழுகும் தன்மை அவசியமா என்பதே நமது கேள்வி. அன்றியும், அப்படிப்பட்ட ஒரு கடவுள் தன்னை மக்கள் வழிபட வேண்டும் என்றாவது, தனக்கு கோயில்கட்ட வேண்டும் என்றாவது, பூசை, அபிஷேகம், தேர், திருவிழா, உற்சவம் முதலியவைகள் செய்யவேண்டும் என்றாவது ஆசைப்படுமா -? அல்லது, மக்கள் சில் குணங்களை கைக்கொண்டு, மற்ற ஜீவன்களிடத்தில் இன்ன இன்ன விதமாய் நடந்துகொள்ள வேண்டும் என்பதை விரும்புமா-? என்பதை யோசித்து பார்த்தால் கடவுள் என்பது வாழ்க்கைக்கு வேண்டுமா வேண்டாமா என்பது விளங்காமல் போகாது. அன்றியும், அச்சர்வ வல்லமை கொண்ட சாமிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்த இவ்வளவு ஆசாமிகளும், சமயங்களும் வேண்டுமா என்றும் அந்த சாமிகளை இல்லை என்பவர்களுக்கு நிருபவித்துக் காட்ட இவ்வளவு வக்கீல்கள் வேண்டுமா என்றும் கேட்கிறோம். அன்றியும், அவர் கடவுளைப் பற்றியோ, கடவுளை வணங்குவதைப் பற்றியோ, கடவுள் நெறி உணர்த்திய பெரியார்களை மரியாதை செய்வதைப் பற்றியோ கவலை கொண்டு ஒரு கடுகளவு நேரமாவது செலவழித்து இருப்பதாகவும் காணக்கிடைக்கவில்லை. அன்றியும், அதைபற்றிய வார்த்தைகளையாவது அவர் எங்காவது உபயோகித்து இருப்பதாக சொல்லுபவர்களும் காணக்கிடைக்கவில்லை, அப்படிப்பட்ட ஒருவரை மதத் தலைவராகவும், அக்கொள்கையை, அம்மதத்தை, அச்சமயத்தை, இன்றைய தினம் உலகத்திலுள்ள மொத்த ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்குக்குமேல் அதாவது 50 கோடி மக்களுக்கு மேல் தம் மதமாகவும் ஏற்றுகொண்டு இருப்பதாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட புத்தரை தங்கள் கடவுள் அவதாரம் என்றும், தீர்க்கதரிசி என்றும், பகவான் என்றும் சொல்லிக்கொண்டு இருக்கிற மக்கள் இந்துமதம் என்பதிலே, சைவ மதம் என்பதிலே, வைணவ மதம் என்பதிலே பல கோடி கணக்கானவர்கள் இருப்பதோடு, அதற்கு பல ஆதாரங்களும் வைத்து கொண்டிருக்கிறார்கள், இதை யாராவது மறுக்க முன் வருகிறார்களா-? ''மனிதனுக்கு ஏதாவது ஒரு மதமோ சமயமோ வேண்டியது அவசியம்'' என்று யாராவது சொல்ல வருவார்களேயானால், புத்த மதம் என்பதும், உலகாயத மதம் என்பதும், சூன்ய மதம் என்பதும், இயற்கை மதம் என்பதும், மதங்கள் என்றுதானே சொல்லப்படுகின்றன, அப்படி இருக்கையில், அம்மதங்களில் ஏதாவது ஒன்றை கொண்டவர்கள் பலர் இருக்கலாம், எனவே, அது எப்படி குற்றமுடையதாகும்-? எப்படி பல மதங்களும் சமயங்களும் தலைவரும் காலமும் இல்லாமலிருக்கின்றதோ அது போலவே இம்மதங்களில் சிலவற்றிற்கும் காலமோ தலைவரோ இல்லாமல் இருக்கலாம். ''ஆகவே, ஒரு மனிதன் இன்ன மதக்காரனாகவோ, இன்ன சமயக்காரனாகவோ, இன்ன கடவுளை வணங்குகிரவனாகவோ இருக்க வேண்டும் என்பதாக கட்டளையிடவும், இன்ன மதக்காரனாக இருக்ககூடாது என்று நிர்பந்திக்கவும் யாருக்கு உரிமை உண்டு-? என்று கேட்கிறோம்.'' ''மனிதனுக்கு மதம் வேண்டும் என்பது அந்த மனிதனின் தனி இஷ்டத்தை பொருத்ததா-? அல்லது மற்றொருவருடைய நிர்பந்தமா-? என்று கேட்கின்றோம்.'' ''துறவிக்கு மதம் ஏது-?'' ''ஞானிக்கு சமயம் ஏது-? கடவுள் ஏது-?'' ''வேதாந்திக்கு மதம் ஏது-? கடவுள் ஏது-?'' ''சகலத்தையும் துறந்தவந்தானே துறவி''? சகலத்தையும் சரி என்று என்னுகிரவந்தானே ஞானி-?'' ''சகலமும் மித்தை, பொய், மாய்கை'' என்று எண்ணுகிறவன்தானே ''வேதாந்தி'' என்பவன்? இவைகளை உலகம் ஒப்புக் கொள்கின்றதா இல்லையா? - அங்ஙனமாயின், இவர்கள் மூவரும் நாஸ்திகர்களா என்று கேட்கின்றோம். உலகத்தில் ''துறவி'' ஆவதற்கோ,''ஞானி'' ஆவதற்கோ, ''வேதாந்தி'' ஆவதற்கோ எவனுக்கு உரிமை இல்லை என்று கேட்பதோடு, எந்த புத்தகத்தைப் படித்துவிட்டு, யாரிடம் உபதேசம் பெற்று அல்லது எந்த சமயத்தை ஏற்று, எந்தக் கடவுளைத் தொழுது ''துறவியாகவோ,'' ''வேதாந்தியாகவோ,'' ஆகா வேண்டும் என்ற நிர்பந்தம் உண்டா என்று கேட்கிறேன். இவ்விசயங்களில் நாம் வலியுறுத்துவதால் பல நண்பர்களுக்கு சற்று மனக்கசப்பு ஏற்படலாம் என்பது நமக்குத் தெரியும், ஆனாலும், நம் நாட்டின் விடுதலை கண்டிப்பாய் இந்த விஷயங்களில் விளக்கமாவதில்தான் இருக்கின்றதேயொழிய, வெள்ளைக்காரரிடமும், பார்பனரிடமும் நேரில் முட்டிக் கொள்வதால் ஒரு பயனும் இல்லை என்றே சொல்லுவோம். வெள்ளைக்கார அரசாங்க முறையும், பார்ப்பனர்களின் ஆதிக்கமும் நமது மானத்திற்கும், அடிமைத்தனத்திற்கும், தரித்திரத்திற்கும் ஆதாரமாயிருக்கின்றது என்பது சாத்தியமானாலும், அவ்வக்கிரமமும், ஆட்சியும், ஆதிக்கமும் இந்து மதம், கடவுள், சமயம், என்பவைகளான மூடக் கொள்கைகளின் பேரில்தான் கட்டப்பட்டு இருக்கின்றது என்பது நமது முடிவு. இம்மூடக் கொள்கைகளை வைத்துக்கொண்டு, வெள்ளைக்காரர்களையும், பார்பனர்களையும் பூண்டோடு அழிக்க நம்மால் முடிந்துவிட்டாலும், மறுபடியும் ''வெள்ளைக்காரர்களும்,'' ''பார்பனர்களும்'' வேறு எங்காவதிருந்தோ அல்லது நமக்காகவே உற்பத்தியாகியோ நம்மை அடிமைகளாக்கி ஆதிக்கம் செலுத்திகொண்டுதான் வருவார்கள் என்பதை ஒவ்வொருவரும் கண்டிப்பாய் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதாக தெரிவித்துக் கொள்கிறோம். வெள்ளைக்கார அரசாங்கமோ அல்லது வேறு அந்நிய அரசாங்கமோ இல்லாமல், நம் நாட்டார்கள் என்போர்கள் அரசாண்டு வந்த காலத்திலேயே நாம் அடிமைகளாக, தற்குறிகளாக, தாசி மக்களாக, தீண்டத்தகாதவர்களாக இருந்து வந்திருக்கின்றோம் என்பதை தயவு செய்து நம்புங்கள் என்று வேண்டிக்கொள்கின்றோம். நம்புவதற்கு ஏதாவது கஷ்டமிருந்தால், நம் நாட்டு நம் மக்களால் ''சாமூண்டீஸ்வரி'' பேராலும், ''பத்மநாபசாமி'' பேராலும், ''கிருஷ்ணசாமி'' பேராலும் ஆளப்படும் மைசூரையும், திருவாங்கூரையும், கொச்சியையும் தயவு செய்து சற்றுத் திரும்பிப் பாருங்கள் என்று வேண்டிக்கொள்கின்றோம். ஆட்சி முறைக் கொடுமையும், பார்பன ஆதிக்கமும், வெள்ளைக்கார அந்நிய அரசாங்கத்தைவிட, உள்நாட்டு மக்களால் ஆளப்படும் சுயராஜ்ய அரசாங்கத்தில் அதிகமா-? கொஞ்சமா-? என்பதை கவனித்தால், வெள்ளைக்காரரும், பார்ப்பனர்களும் தாங்களாகவே தங்கள் பலத்தால் அக்கிரமங்களை செய்கிறார்களா-? அல்லது இந்த மதமும் கடவுளும் மத நெறியும் இவ்வித அக்கிரமங்களை செய்ய இடம் கொடுக்கின்றதா என்பது சுலபத்தில் விளங்காமற் போகாது என்றே எண்ணுகின்றோம். எனவே, நம் நாட்டிற்கு இப்போது அவசியமாக வேண்டியது என்ன வென்றால், மூட நம்பிக்கை ஒழிய வேண்டும், அறிவுக்குச் சுதந்திரமும் விடுதலையும் ஏற்பட்டு அது வளர்ச்சி பெற வேண்டும் சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட வேண்டும். இம்மூன்றும் ஏற்படுமேயானால் மதமும், சாமியும், சமயாச்சாரியார்களும் சந்திக்கு வந்தே தீரவேண்டும் என்று சொல்லி இதை முடிக்கின்றோம். ************* முற்றும். 1.07.1928 அன்று குடி அரசு. பத்திர்க்கையில், ''சாமியும் சமயமும் சமயாச்சாரியர்களும்'' என்ற தலைப்பில், இது தந்தை பெரியார் எழுதியது. இதை பெரியார் களஞ்சியம் என்ற நூலில் கீ வீரமணி அவர்கள் தொகுத்து வழங்கி இருக்கிறார். பக்கங்கள் - 12 லிருந்து 21 வரை. நன்றி;- 18-Jun-2014 5:48 pm
Thirumoorthy Kadayam - பொள்ளாச்சி அபி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jun-2014 2:24 pm

கஞ்சிக்கு வழியில்லை
கல்விக்கு வழியில்லை..
கழிப்பறைக்கும் வழியில்லை..
காலன் வந்து
அழைக்கும் வரை..!

பிழைத்தால் போதுமென
சாபங்களையேற்று
வாழும் உயிர்களின்
ஆறுதல் உறுதியாக..
எல்லாவற்றையும்
ஆண்டவன் பார்த்துக்
கொள்வான்..!-வாசகம்
ஒரு வேதமாக இருந்தது..!

கழிப்பறையில்லாததால்
வெட்டவெளி தேடி
இருளுக்குள் போன
சிறுமிகளின் வாழ்வு
தூக்குகளில் தொங்கியது..!

இருட்டறையில்
உறங்கிய இன்னுமிரண்டு
சிறுமிகள் வாழ்வு
கயவர்களால்
கற்பழிக்கப்பட்டது..!

அரசு விற்ற
மதுபானத்திலிருந்து
கிடைத்த லாபத்தில்
நிவாரணத் தொகை..,
செய்த பாவத்திற்கான
பரிகாரங்களாகிறது..!

ஆனால்..கடவுளே..!
எல்லாவற்றையு

மேலும்

"படித்துறைக் கல்லைஎடுத்துக் கழுத்தில் கட்டிக்கொண்டு மூழ்கிவிடுவோரை வைத்து நாம் என் பேச வேண்டும். அது அறியாமையும் மூடநம்பிக்கையும்தான்! ." இதுகூட தனிமனிதனின் அறியாமை என தவிர்த்துவிடலாம்.அவனின் நிலைக்காக நாம் இரக்கமும் கொள்ளலாம் அய்யா.. ஆனால் அந்தப் படித்துறைக் கல்லை எடுத்து,அடுத்தவன் கழுத்தில் மாட்டும் வித்தையை செய்து கொண்டு இருப்பவரை நாம் மன்னிக்க வேண்டுமா அய்யா.? எப்போதும் என்னால் மன்னிக்க முடியாது.நான் மன்னிக்கவும் விரும்பவில்லை. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா.! வீட்டில் அனைவரும் நலம்தானே..! எனது வணக்கங்களையும் சொல்லவும்.! 21-Jun-2014 3:33 pm
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே! உனைமறவேன்!----- மனோதத்துவ மருத்துவரின் முன் இருக்கும் படுக்கை 'The couch before a psychiatrist ' என்றுதான் கடவுளின் ஆலயம் இருக்க வேண்டும்! ஒரு தனி மனிதனின் தனிப்பட்ட புலம்பல்களைச் சொல்லி ஆறுதல் தேடிக் கொள்ளும் ஒரு இடமாக! மற்றவர்களின் தலியீடே அதை வணிகமயமாக்கி விட்டது! புலம்பி அழுதபின் புத்துணர்ச்சி பெற்றவனாய்க் கவலைகளை அலம்பிவிட்டுப் போவோருக்கே இது ஒரு படித்துறை! படித்துறைக் கல்லைஎடுத்துக் கழுத்தில் கட்டிக்கொண்டு மூழ்கிவிடுவோரை வைத்து நாம் என் பேச வேண்டும். அது அறியாமையும் மூடநம்பிக்கையும்தான்! நல்ல பதிவு! பாராட்டுக்கள் அபி! 19-Jun-2014 12:27 am
வணக்கம் தோழர்.எமதர்மரே..! ஆகா..எமதர்மரையும் தோழரே ..என்று அழைக்க ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்தீர்.நன்றி.! "''சாமியும் சமயமும் சமயாச்சாரியர்களும்'' என்ற தலைப்பில்,." தந்தை பெரியார் எழுதியதை இங்கு பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.! " நம் நாட்டிற்கு இப்போது அவசியமாக வேண்டியது என்ன வென்றால், மூட நம்பிக்கை ஒழிய வேண்டும், அறிவுக்குச் சுதந்திரமும் விடுதலையும் ஏற்பட்டு அது வளர்ச்சி பெற வேண்டும் சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட வேண்டும். ." - கடந்த தலைமுறைக்கு சொன்னது, அவர்களுக்கு மட்டுமல்லாமல்.இன்றைய தலைமுறைக்கும் தேவைப் படுகின்ற கருத்து.! அறிவுப் பசி கொண்டவர்கள் இதனை படிக்கட்டும்,பயன் பெறட்டும்.! தொடர்ந்து தளத்தில்,இதுபோன்ற சிந்தனைகளை,நீங்கள் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.! அன்புடன் பொள்ளாச்சி அபி.! 18-Jun-2014 9:44 pm
தேவர்கள் என்றும், தெய்வங்கள் என்றும், அவதாரமென்றும், ரூப மென்றும், அதற்காக மதமென்றும் சமயமென்றும், அதற்காக சமயாச்சாரியார்கள் என்றும் கட்டியழுபவர்கள், ஒன்று வயிற்று பிழைப்பு புரட்டர்களாக இருக்க வேண்டும் அல்லது பகுத்தறிவில்லாதவர்களாக இருக்க வேண்டும் என்பதே நமது அபிப்பிராயம். அது போலவே, சிவன் என்றோ, விஷ்ணு என்றோ, பிரம்மா என்றோ சொல்லப்படுபவையும் ஒரு சாமி என்றோ, அல்லது ஒரு ஆசாமி என்றோ, அல்லது ஒரு உருவம் என்றோ கொள்ளுவதும், ஞானமற்றவர்களின் கொள்கை என்றே சொல்வோம். உலகத் தோற்றமும், அதில் நடைபெறும் உற்பத்தி, வாழ்வு, அழிவு என்பவைகளான மூவகைத்தன்மைகளையும், மேற்படி சாமிகளோ, ஆசாமிகளோ, ஒவ்வொருத் தன்மையை ஒவ்வொரு ஆசாமி நடத்துகிறான் என்றோ அல்லது ஒவ்வொருத் தன்மைக்கு ஒவ்வொரு சாமி பொறுப்பாளியாய் இருக்கிறான் என்றோ நினைத்துகொண்டு இருப்பவர்களும் விசார ஞானமற்றவர்கள் என்றே சொல்வோம். மற்றபடி மேல்கண்ட ஒவ்வொரு தன்மைக்கு மேல்கண்ட ஒவ்வொரு பெயர் வைக்கப்பட்டு இருக்கின்றது என்றும், அது ஒரு உருவமல்ல, ஒரு உருப்படி அல்ல என்றும், உற்பத்தி வாழ்வு, அழிவு என்னும் தன்மையையும், அத்தன்மைக்கு ஆதாரமான தோற்றங்களைத்தான் கடவுள் என்றோ, தெய்வம் என்றோ, சாமி என்றோ, ஆண்டவன் என்றோ, கருதுகிறோம் என்பதாகவும், தானாகத் தோன்றியது, தானாக வாழ்ந்தது, தானாக அழிகின்றது என்கின்ற யாவும் இயற்கைதான் என்றும், அவ்வியர்க்கைக்குதான் கடவுள், ஆண்டவன், சாமி, தெய்வம் என்று சொல்லுகின்றோம் என்பதாகவும், மற்றும் இவ்வியற்கை தோற்றங்களுக்கு ஏதாவது ஒரு காரணமோ அல்லது ஒரு சக்தியோ இருக்க வேண்டும் என்றும், அந்த காரணத்திற்கோ, சக்திகோதான் கடவுள், சாமி, ஆண்டவன், தெய்வம் என்கின்ற பெயர் கொருக்கப்படுகிறது என்பதாகவும் சொல்லிக் கொண்டு மாத்திரம் இருப்பவர்களிடத்தில் நமக்கு இப்போது அவ்வளவாக தகராறு இல்லை என்று சொல்லிக்கொள்கிறோம். ஆனால் அந்த கடவுளுக்கு கண், மூக்கு, வாய், கை, கால், தலை, பெயர், ஆண், பெண் தன்னமை, பெண்ஜாதி, புருஷன், குழந்தை, தகப்பன், தாய், முதலியவைகளை கற்பித்து அதனிடத்தில் பக்தி செய்ய வேண்டும் என்றும், அதற்கு கோயில்கட்டி கும்பாபிஷேகம் செய்து தினம் பல வேலை பூஜை செய்ய வேண்டுமென்றும் , அச்சாமிகளுக்கு கல்யாணம் முதலியவைகள் செய்வதோடு, அந்த கடவுள் அப்படிச் செய்தார், இந்த கடவுள் இப்படிச் செய்தார் என்பதான திருவிளையாடகள் முதலியவைகள் செய்து காட்ட வருஷா வருஷம் உற்சவம் செய்ய வேண்டும் என்றும், அக்கடவுள்களின் பெருமையை பற்றியும், திருவிளையாடல்கள் பற்றியும் பாட வேண்டும் என்றும், அப்பாடல்களை ''வேதமாக'' ''திருமுறையாக'' ''பிரபந்தமாக'' கடவுள் உண்டு என்பதற்கு ஆதாரமாக கொள்ள வேண்டும் என்றும், அப்பாடல்களைப் பாடியவர்களை ''சமயாச்சாரியர்களாக'' ''ஆழவார்களாக'' சமயகுருவர்களாக'' ''நாயன்மார்களாக'' பல அற்புதங்கள் செய்தவர்களாக கொள்ளவேண்டும் என்றும், இது போன்ற இன்னும் பல செய்தால் அக்கடவுள்கள் நமது இச்சைகளை நிறைவேற்றுவார் என்றும், மற்றும் நாம் செய்த - செய்கின்ற - செய்யப் போகின்ற எவ்வித அக்கிரமங்களையும் மன்னிப்பார் என்றும் சொல்லப்படுபவைகளான மூட நம்பிக்கையும், வயிற்றுப் பிழைப்பு சுயநலப் பிரச்சாரமும் ஒழிய வேண்டுமென்பதுதான் கவலை. ஏனெனில், இந்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்திற்கும், மக்களை மக்கள் ஏமாற்றிக் கொடுமைப்படுத்துவதற்கும், மற்ற நாட்டார்களைப்போல், நம் நாட்டு மக்களுக்கு பகுத்தறிவு விசாலப்பட்டு, மற்ற நாட்டார்களைப் போல விஞ்ஞான சாஸ்திரத்திலே முன்னேற்றமடையாமல் இருப்பதற்கும், அந்நிய ஆட்சி கொடுமையிலிருந்து தப்ப முடியாமல், வைத்த பளுவைச் சுமக்க முதுகைக் குனிந்து கொடுத்துக்கொண்டு இருப்பதற்கும், இம்மூட நம்பிக்கையும், சில சுயநலமிகளின் வயிற்றுச் சோற்றுப் பிரச்சாரமும், இவைகளினால் ஏற்பட்ட கண்மூடி வழக்கங்களும் செலவுக்களுமேதான் காரணங்கள் என்பதாக நாம் முடிவு செய்து கொண்டிருக்கிறோம். நாமும் நமது நாடும் அடிமைப்பட்டு கிடப்பதற்கும், ஒருவரை ஒருவர் உயர்வு - தாழ்வு கற்பித்து கொடுமைபடுத்தி, ஒற்றுமையில்லாமல் செய்திருப்பதற்கும், மக்கள் பாடுபட்டுச் சம்பாதிக்கும் பொருள்கள் எல்லாம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படாமல் பாழாவதற்கும், மக்களின் அறிவு வளர்ச்சி கட்டுப்பட்டு கிடப்பதற்கும், சிறப்பான மக்களின் ஒழுக்கங்கள் குன்றி, மக்களிடத்தில் மக்களுக்கு அன்பும், உபகாரமும் இல்லாமல் இருப்பதற்கும், மேல்கண்ட கொள்கைகள் கொண்ட கடவுள் என்பதும், அதன் சமயமும், சமயாச்சாரியர்கள் என்பவர்களும், அவர்களது பாடல்களும், நெறிகளுமே முக்கிய காரணம் என்பதைத் தூக்கு மேடையிலிருந்தும் சொல்லத் தயாராயிருக்கிறோம். இக்கடவுள்களின் பொருட்டாக நம் நாட்டில் பூசைக்கும், அபிஷேகத்திற்கும், அவற்றின் கல்யாணம் முதலிய உற்சவத்திற்கும், பஜனை முதலிய காலட்சேபத்திற்கும் இக்கடவுள்களைப் பற்றிய சமயங்களுக்காக மடங்களும், மடாதிபதிகளும், மூர்த்தி ஸ்தலம் முதலிய யாத்திரைகளுக்கும், இக்கடவுள்களின் அவதார மகிமைகளையும், திருவிளையாடல்களையும், இக்கடவுளைப்பற்றி பாடின பாட்டுக்களையும் அச்சடித்து விற்கும் புத்தகங்களை வாங்குவதற்கும், மற்றும் இவைகளுக்காகச் செலவாகும் பொருள்களிலும் நேரங்களிலும் நம் ஒரு நாட்டில் மாத்திரம் வருடம் சுமார் 20 கோடி ரூபாய்களை பாழாக்கிக்கொண்டு இருக்கிறோம். இவ்விருபது கோடி ரூபாய்கள், இம்மாதிரியாக பாழாக்காமல், மக்களின் கல்விக்கோ, அறிவு வளர்ச்சிக்கோ, விஞ்ஞான வளர்ச்சிக்கோ, தொழில் வளர்ச்சிக்கோ செலவாக்கப்பட்டு வருமேயானால், நம் நாட்டில் மாத்திரம் வாரம் லட்ச்சக்கணக்கான மக்களை நாட்டைவிட்டு அன்னியநாட்டிற்கு கூலிகளாக ஏற்றுமதி செய்ய முடியுமா? அன்றியும், தொழிலாளர்கள் கஷ்டங்கள் என்பது ஏற்படுமா? தீண்டகூடாத நெருங்ககூடாத - பார்க்ககூடாத மக்கள் என்போர்கள் கோடிக்கணக்காய் பூச்சி, புழு, மிருகங்களுக்கும் கேவலமாய் இருந்து கொண்டிருக்க முடியுமா? 100 க்கு மூன்று பேர்களாய் இருக்கும் பார்பனர்கள் மற்ற 100 க்கு 97 பேர்களை சண்டாளர், மிலோச்சர், சூத்திரர், வேசிமக்கள், தாசிமக்கள், அடிமைப் பிறப்பு என்று சொல்லிக் கொண்டு, அட்டை ரத்தத்தை உறிஞ்சுவதுபோல் உறிஞ்சிக் கொண்டும் நம்மையும் நம் நாட்டையும் அன்னியனுக்கு காட்டிக்கொடுத்து நிரந்தர அடிமைகளாக இருக்கும்படி செய்து கொண்டும் இருக்க முடியுமா என்று கேட்கின்றோம். நமக்கு கல்வி இல்லாததற்கு சர்கார்மீது குற்றம் சொல்வதில் கவலை கொள்கின்றோமேயல்லாமல், நம் சாமியும், பூதமும், சமயமும், நம் செல்வத்தையும் அறிவையும் கொள்ளைகொண்டு இருப்பதைப்பற்றி யாராவது கவலை கொள்கின்றோமா என்று கேட்கிறோம். ''அன்பையோ அருளையோ, ஒழுக்கத்தையோ, உபசாரத்தையோ மாறு பெயரால் கடவுள் என்று கூப்பிடுகின்றேன், அதனால் உனக்கு என்னத் தடை?'' என்று யாராவது சொல்ல வருவார்களேயானால், அதையும் (அதாவது அக்குணங்கள் என்று சொல்லப்பட்ட கடவுள் என்பதையும்) பின்பற்றும்படியான குணங்களாகவோ, ''கடவுள்களாகவோதான்'' இருக்க வேண்டும் என்று சொல்லுகின்றோமே யொழிய, வணங்கும்படியான கடவுளாக இருக்க நியாயம் இல்லை என்றே சொல்லுவோம். இது போலவேதான், ''மதம் என்பதும், சமயம் என்பதும், சமயநெறி என்பதும், மற்ற ஜீவன்களிடத்தில் மனிதன் நடந்து கொள்ள வேண்டிய நடையைப் பற்றிய கொள்கைகளை கொண்டது'' என்பவர்களிடத்திலும் நமக்கு அவ்வளவாக தகராறு இல்லை. ''அன்பே சிவம், சிவமே அன்பு, என்பதான சிவனிடத்தில் நமக்கு சண்டையில்லை, அன்பு என்னும் குணம்தான் சிவம்; அந்த அன்பை கைக்கொண்டு ஜீவன்களிடத்தில் அன்பு செலுத்துவதுதான் சைவம்'' என்பதானால் நாமும் ஒரு சைவனாகவும், அதன் மூலம் நாமும் ஒரு சைவன் என்று சொல்லிக்கொள்ளவும் ஆசைப்படுகின்றோம். அதுபோலவே, ''ஜீவன்களிடத்தில் இரக்கம் காட்டுவது, ஜீவன்களுக்கும் உதவி செய்வது ஆகிய குணங்கள்தான் விஷ்ணு; அக்குணங்களை கைக்கொண்டு ஒழுகுவதுதான் வைணவம்'' என்பதான விஷ்ணு விடத்திலும் வைணவனிடத்திலும் நமக்கு அவ்வளவாக தகராரில்லை என்று சொல்வதோடு, நாமும் நம்மை ஒரு வைணவன் என்று சொல்லிக்கொள்ளும் நிலைமை ஏற்பட வேண்டும் என்றே ஆசைப்படுகிறோம், நமக்கும் உள்ள மக்களுக்கும் அச் ''சைவத்தன்மை'' ''வைனவத்தன்மை'' யும் ஏற்பட வேண்டும் என்றும் தவங்கிடக்கின்றோம். அப்படி இல்லாமல், இன்னமாதிரி உருவம் கொண்ட அல்லது குணம் கொண்டதுதான் கடவுள் என்றும், அதை வணங்குகிறவந்தான் இன்னமாதிரியான உடைபாவனை கொண்டவனாகவும், இன்ன மாதிரி குறி இடுகிறவனாகவும் இருப்பதுதான் சைவம் என்றும், இன்ன பேருள்ள கடவுகளைப்பற்றி பாடின, எழுதின ஆசாமிகளையும், புத்தகத்தையும் வணங்குவதும் மரியாதை செய்வதும்தான் சைவம் என்றும், மற்றப்படி வேறு இன்ன உருவமோ பேரோ உள்ள கடவுள் என்பதை வணங்குகிறவர்களையும், வேறு குறி இடுகின்றவர்களையும், யாதொரு குறியும் இடாதவர்களையும் சைவரல்லாதாவர் என்று சொல்லுகின்ற கொள்ளைக்காரரிடமே நமக்கு பெரிதும் தகராறு இருக்கின்றது என்று சொல்வதுடன், அக்கொள்கைகளையும், அச்சமயங்களையும், அக்கடவுள்களையும் சுட்டுப் பொசுக்க வேண்டும் என்றும் சொல்லுகின்றோம். சர்வ வல்லமையுள்ள என்று சொல்லப்படுவதான ஒரு ''கடவுள்'' இருக்கின்றார் என்பதை (அது இன்னதுதான் என்று புரியாவிட்டாலும்) விவகாரமில்லாமல் ஒப்புகொள்வதாகவே வைத்துக் கொண்டாலும், மனிதனின் வாழ்க்கைக்கு அக்கடவுளின் சம்பந்தமோ, வழிபாடோ அவசியமா??? அல்லது மனிதனுக்கு சில குணங்களை கைக்கொண்டு அதன்படி ஒழுகும் தன்மை அவசியமா என்பதே நமது கேள்வி. அன்றியும், அப்படிப்பட்ட ஒரு கடவுள் தன்னை மக்கள் வழிபட வேண்டும் என்றாவது, தனக்கு கோயில்கட்ட வேண்டும் என்றாவது, பூசை, அபிஷேகம், தேர், திருவிழா, உற்சவம் முதலியவைகள் செய்யவேண்டும் என்றாவது ஆசைப்படுமா -? அல்லது, மக்கள் சில் குணங்களை கைக்கொண்டு, மற்ற ஜீவன்களிடத்தில் இன்ன இன்ன விதமாய் நடந்துகொள்ள வேண்டும் என்பதை விரும்புமா-? என்பதை யோசித்து பார்த்தால் கடவுள் என்பது வாழ்க்கைக்கு வேண்டுமா வேண்டாமா என்பது விளங்காமல் போகாது. அன்றியும், அச்சர்வ வல்லமை கொண்ட சாமிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்த இவ்வளவு ஆசாமிகளும், சமயங்களும் வேண்டுமா என்றும் அந்த சாமிகளை இல்லை என்பவர்களுக்கு நிருபவித்துக் காட்ட இவ்வளவு வக்கீல்கள் வேண்டுமா என்றும் கேட்கிறோம். அன்றியும், அவர் கடவுளைப் பற்றியோ, கடவுளை வணங்குவதைப் பற்றியோ, கடவுள் நெறி உணர்த்திய பெரியார்களை மரியாதை செய்வதைப் பற்றியோ கவலை கொண்டு ஒரு கடுகளவு நேரமாவது செலவழித்து இருப்பதாகவும் காணக்கிடைக்கவில்லை. அன்றியும், அதைபற்றிய வார்த்தைகளையாவது அவர் எங்காவது உபயோகித்து இருப்பதாக சொல்லுபவர்களும் காணக்கிடைக்கவில்லை, அப்படிப்பட்ட ஒருவரை மதத் தலைவராகவும், அக்கொள்கையை, அம்மதத்தை, அச்சமயத்தை, இன்றைய தினம் உலகத்திலுள்ள மொத்த ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்குக்குமேல் அதாவது 50 கோடி மக்களுக்கு மேல் தம் மதமாகவும் ஏற்றுகொண்டு இருப்பதாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட புத்தரை தங்கள் கடவுள் அவதாரம் என்றும், தீர்க்கதரிசி என்றும், பகவான் என்றும் சொல்லிக்கொண்டு இருக்கிற மக்கள் இந்துமதம் என்பதிலே, சைவ மதம் என்பதிலே, வைணவ மதம் என்பதிலே பல கோடி கணக்கானவர்கள் இருப்பதோடு, அதற்கு பல ஆதாரங்களும் வைத்து கொண்டிருக்கிறார்கள், இதை யாராவது மறுக்க முன் வருகிறார்களா-? ''மனிதனுக்கு ஏதாவது ஒரு மதமோ சமயமோ வேண்டியது அவசியம்'' என்று யாராவது சொல்ல வருவார்களேயானால், புத்த மதம் என்பதும், உலகாயத மதம் என்பதும், சூன்ய மதம் என்பதும், இயற்கை மதம் என்பதும், மதங்கள் என்றுதானே சொல்லப்படுகின்றன, அப்படி இருக்கையில், அம்மதங்களில் ஏதாவது ஒன்றை கொண்டவர்கள் பலர் இருக்கலாம், எனவே, அது எப்படி குற்றமுடையதாகும்-? எப்படி பல மதங்களும் சமயங்களும் தலைவரும் காலமும் இல்லாமலிருக்கின்றதோ அது போலவே இம்மதங்களில் சிலவற்றிற்கும் காலமோ தலைவரோ இல்லாமல் இருக்கலாம். ''ஆகவே, ஒரு மனிதன் இன்ன மதக்காரனாகவோ, இன்ன சமயக்காரனாகவோ, இன்ன கடவுளை வணங்குகிரவனாகவோ இருக்க வேண்டும் என்பதாக கட்டளையிடவும், இன்ன மதக்காரனாக இருக்ககூடாது என்று நிர்பந்திக்கவும் யாருக்கு உரிமை உண்டு-? என்று கேட்கிறோம்.'' ''மனிதனுக்கு மதம் வேண்டும் என்பது அந்த மனிதனின் தனி இஷ்டத்தை பொருத்ததா-? அல்லது மற்றொருவருடைய நிர்பந்தமா-? என்று கேட்கின்றோம்.'' ''துறவிக்கு மதம் ஏது-?'' ''ஞானிக்கு சமயம் ஏது-? கடவுள் ஏது-?'' ''வேதாந்திக்கு மதம் ஏது-? கடவுள் ஏது-?'' ''சகலத்தையும் துறந்தவந்தானே துறவி''? சகலத்தையும் சரி என்று என்னுகிரவந்தானே ஞானி-?'' ''சகலமும் மித்தை, பொய், மாய்கை'' என்று எண்ணுகிறவன்தானே ''வேதாந்தி'' என்பவன்? இவைகளை உலகம் ஒப்புக் கொள்கின்றதா இல்லையா? - அங்ஙனமாயின், இவர்கள் மூவரும் நாஸ்திகர்களா என்று கேட்கின்றோம். உலகத்தில் ''துறவி'' ஆவதற்கோ,''ஞானி'' ஆவதற்கோ, ''வேதாந்தி'' ஆவதற்கோ எவனுக்கு உரிமை இல்லை என்று கேட்பதோடு, எந்த புத்தகத்தைப் படித்துவிட்டு, யாரிடம் உபதேசம் பெற்று அல்லது எந்த சமயத்தை ஏற்று, எந்தக் கடவுளைத் தொழுது ''துறவியாகவோ,'' ''வேதாந்தியாகவோ,'' ஆகா வேண்டும் என்ற நிர்பந்தம் உண்டா என்று கேட்கிறேன். இவ்விசயங்களில் நாம் வலியுறுத்துவதால் பல நண்பர்களுக்கு சற்று மனக்கசப்பு ஏற்படலாம் என்பது நமக்குத் தெரியும், ஆனாலும், நம் நாட்டின் விடுதலை கண்டிப்பாய் இந்த விஷயங்களில் விளக்கமாவதில்தான் இருக்கின்றதேயொழிய, வெள்ளைக்காரரிடமும், பார்பனரிடமும் நேரில் முட்டிக் கொள்வதால் ஒரு பயனும் இல்லை என்றே சொல்லுவோம். வெள்ளைக்கார அரசாங்க முறையும், பார்ப்பனர்களின் ஆதிக்கமும் நமது மானத்திற்கும், அடிமைத்தனத்திற்கும், தரித்திரத்திற்கும் ஆதாரமாயிருக்கின்றது என்பது சாத்தியமானாலும், அவ்வக்கிரமமும், ஆட்சியும், ஆதிக்கமும் இந்து மதம், கடவுள், சமயம், என்பவைகளான மூடக் கொள்கைகளின் பேரில்தான் கட்டப்பட்டு இருக்கின்றது என்பது நமது முடிவு. இம்மூடக் கொள்கைகளை வைத்துக்கொண்டு, வெள்ளைக்காரர்களையும், பார்பனர்களையும் பூண்டோடு அழிக்க நம்மால் முடிந்துவிட்டாலும், மறுபடியும் ''வெள்ளைக்காரர்களும்,'' ''பார்பனர்களும்'' வேறு எங்காவதிருந்தோ அல்லது நமக்காகவே உற்பத்தியாகியோ நம்மை அடிமைகளாக்கி ஆதிக்கம் செலுத்திகொண்டுதான் வருவார்கள் என்பதை ஒவ்வொருவரும் கண்டிப்பாய் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதாக தெரிவித்துக் கொள்கிறோம். வெள்ளைக்கார அரசாங்கமோ அல்லது வேறு அந்நிய அரசாங்கமோ இல்லாமல், நம் நாட்டார்கள் என்போர்கள் அரசாண்டு வந்த காலத்திலேயே நாம் அடிமைகளாக, தற்குறிகளாக, தாசி மக்களாக, தீண்டத்தகாதவர்களாக இருந்து வந்திருக்கின்றோம் என்பதை தயவு செய்து நம்புங்கள் என்று வேண்டிக்கொள்கின்றோம். நம்புவதற்கு ஏதாவது கஷ்டமிருந்தால், நம் நாட்டு நம் மக்களால் ''சாமூண்டீஸ்வரி'' பேராலும், ''பத்மநாபசாமி'' பேராலும், ''கிருஷ்ணசாமி'' பேராலும் ஆளப்படும் மைசூரையும், திருவாங்கூரையும், கொச்சியையும் தயவு செய்து சற்றுத் திரும்பிப் பாருங்கள் என்று வேண்டிக்கொள்கின்றோம். ஆட்சி முறைக் கொடுமையும், பார்பன ஆதிக்கமும், வெள்ளைக்கார அந்நிய அரசாங்கத்தைவிட, உள்நாட்டு மக்களால் ஆளப்படும் சுயராஜ்ய அரசாங்கத்தில் அதிகமா-? கொஞ்சமா-? என்பதை கவனித்தால், வெள்ளைக்காரரும், பார்ப்பனர்களும் தாங்களாகவே தங்கள் பலத்தால் அக்கிரமங்களை செய்கிறார்களா-? அல்லது இந்த மதமும் கடவுளும் மத நெறியும் இவ்வித அக்கிரமங்களை செய்ய இடம் கொடுக்கின்றதா என்பது சுலபத்தில் விளங்காமற் போகாது என்றே எண்ணுகின்றோம். எனவே, நம் நாட்டிற்கு இப்போது அவசியமாக வேண்டியது என்ன வென்றால், மூட நம்பிக்கை ஒழிய வேண்டும், அறிவுக்குச் சுதந்திரமும் விடுதலையும் ஏற்பட்டு அது வளர்ச்சி பெற வேண்டும் சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட வேண்டும். இம்மூன்றும் ஏற்படுமேயானால் மதமும், சாமியும், சமயாச்சாரியார்களும் சந்திக்கு வந்தே தீரவேண்டும் என்று சொல்லி இதை முடிக்கின்றோம். ************* முற்றும். 1.07.1928 அன்று குடி அரசு. பத்திர்க்கையில், ''சாமியும் சமயமும் சமயாச்சாரியர்களும்'' என்ற தலைப்பில், இது தந்தை பெரியார் எழுதியது. இதை பெரியார் களஞ்சியம் என்ற நூலில் கீ வீரமணி அவர்கள் தொகுத்து வழங்கி இருக்கிறார். பக்கங்கள் - 12 லிருந்து 21 வரை. நன்றி;- 18-Jun-2014 5:48 pm
Thirumoorthy Kadayam - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-May-2014 3:47 pm

நதியில் விளையாடி
மணலில் வீடுகட்டியதில்லை.
காக்கா கடி கடித்து
ஒரு தேன் மிட்டாய்க்கு
ஒரு யுத்தம் செய்திடவில்லை.
உன் சடையிழுத்து
வம்பு நான் செய்திடவுமில்லை
என் தலையில்கொட்டி
குறும்பு நீ செய்திடவுமில்லை
உன் விரல்பிடித்து நான்
தமிழ் எழுத வைக்கவுமில்லை
உன் குரல் பிடித்து
நான் மெய்மறந்ததுமில்லை
ஒரு தாய் வயிற்றில்
நீயும் நானும் பிறக்கவுமில்லை
ஆனாலும்
நீயும் நானும்
அண்ணன் - தங்கை.

எங்கோ பிறந்தோம்
எங்கோ வளர்கிறோம்.
தமிழை படித்தோம்
எழுத்தை பிடித்தோம்
கவிதை எழுதினோம் -அன்பு
காவியம் படைத்தோம்

கண்ணில் மணி போல
மணியில் நிழல் போல
அண்ணன் தங்கையாய்
உறவுக்கொண்டோம்.

என் இதய

மேலும்

மிக அழகான கவிதை தோழரே........ 29-Jul-2014 4:37 pm
தங்கை பாஷம் அழகு :) 28-Jun-2014 5:06 pm
உங்களின் அண்ணன் தங்கள் பாசம் மெய்சிலிர்க்க வைக்கிறது. அருமையான படைப்பு. 19-Jun-2014 5:30 pm
தங்கைக்கோர் கீதம்!அருமை அருமை!!! 13-Jun-2014 2:51 pm
Thirumoorthy Kadayam - எண்ணம் (public)
16-May-2014 9:40 pm

தமிழக மக்களுக்கு மனப்பக்குவமும் இல்லை, மனசாட்சியும் இல்லை. நல்ல தலைவர்களுக்கு தமிழகத்தில் இடம் இல்லை
பாவம் தமிழக மக்கள் !!
திருமூர்த்தி
16.5.14

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

இவர் பின்தொடர்பவர்கள் (7)

kavingharvedha

kavingharvedha

madurai
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (7)

மேலே