Thirumoorthy Kadayam - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f2/nixka_26298.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Thirumoorthy Kadayam |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 01-Oct-1959 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-May-2014 |
பார்த்தவர்கள் | : 165 |
புள்ளி | : 8 |
கலவி : எம்பிஏ,
எம்ஏ, எம்பில்
கவிதை எழுதுவது , கருத்து தொகுத்து வழங்குவது , மனிதவள மேம்பாட்டு பயற்சி கொடுப்பது , சமூக நல சிந்தனை கருத்து வழங்குவது
மனிதர்களின் மகிழ்ச்சி தொலைந்து போகும்போது அவர்களின் உடலும் மகிழ்ச்சியற்றுப் போகிறது.
புற்றுநோய் என்று தெரிந்தவுடன் சாவு பற்றிய பயம், குடும்பத்தாரின் எதிர்காலம்பற்றிய கவலை, நோயின் தீவிரம் குறித்து பதட்டம், வாழ்க்கைமுறையில் மாற்றம், வருமானம் மற்றும் வேலை இப்படி பல சிந்தனைகளால் மனச்சோர்வு அடைய நேரிடும்.
நோயைக் குணப்படுத்தி வாழ்நாளை அதிகரிக்கவும், வாழ்க்கைத்தரத்தை (quality of life) மேம்படுத்தவும் சிகிச்சை மிகவும் அவசியம்.
ஆனால்....... எந்தவிதமான .சிகிச்சை முறையை எடுத்துக்கொள்வது என்பது மிக முக்கியமானது . கெமோதெரபிய மருந்தா, ரேடியேஷன் மருத்துவமா அல்லது ஆப்ரேஷன் முறையா அல்லது இயற்கை சித்
மனிதர்களின் மகிழ்ச்சி தொலைந்து போகும்போது அவர்களின் உடலும் மகிழ்ச்சியற்றுப் போகிறது.
புற்றுநோய் என்று தெரிந்தவுடன் சாவு பற்றிய பயம், குடும்பத்தாரின் எதிர்காலம்பற்றிய கவலை, நோயின் தீவிரம் குறித்து பதட்டம், வாழ்க்கைமுறையில் மாற்றம், வருமானம் மற்றும் வேலை இப்படி பல சிந்தனைகளால் மனச்சோர்வு அடைய நேரிடும்.
நோயைக் குணப்படுத்தி வாழ்நாளை அதிகரிக்கவும், வாழ்க்கைத்தரத்தை (quality of life) மேம்படுத்தவும் சிகிச்சை மிகவும் அவசியம்.
ஆனால்....... எந்தவிதமான .சிகிச்சை முறையை எடுத்துக்கொள்வது என்பது மிக முக்கியமானது . கெமோதெரபிய மருந்தா, ரேடியேஷன் மருத்துவமா அல்லது ஆப்ரேஷன் முறையா அல்லது இயற்கை சித்
புற்றுநோய்… ஆங்கில மருத்துவம்…. கீமோதெரபி மருந்துகளால் உயிருக்கு ஆபத்து…… ஒரு ஆழமான பார்வை! -
“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது “.
எனும் வள்ளுவரின் வாக்குக்கு இணங்க, யார் , எந்த டாக்டர்கள் என்ன சொன்னாலும் என்னைப்போல் குருட்டுதனமாக பின்பற்றாமல் ,கொஞ்சமாவது ஆராய்ந்து செயல்படுங்கள்... உங்கள் அன்பு உறவுகள் நீண்ட நாள் உயிர் வாழ சிந்திப்பீர்……..
பல்கலைக் கழக புற்று நோய் ஆய்வாளர்கள் / புற்றுநோய் நிபுணர்கள் from USA, UK, Australia, Newzeland, Canada, Norway etc. தெரிவிக்கும் ஆதாரங்கள்- கீமோதெரபி ஆராய்சிக் கருத்துகள்:
அதிர்ச்சியானா கண்டுபிடிப்ப
சிறையில் தவித்து
செக்கிழுத்து
சிந்திய இரத்தக்கறை
சிந்தாமல் கொடிபிடித்து
சிகரத்தின் மீதேறி
சிரித்தபடி ஏற்றிய எங்கள்
சுதந்திரக்கொடி இன்று
தலைக்கவிழ்ந்து
தலை அசைத்துக்கொண்டிருக்கிறது
இனியும் வேண்டாம் இந்த
பெயரளவு ஜனநாயகம் என்று ..........................!
ஊழல் உண்டு
உள்ளம் இல்லை
தேடல் உண்டு
வழிகள் இல்லை
காதல் உண்டு
நாட்டின் மேல் இல்லை
அசிங்கம் உண்டு
நல் அரசியல் இல்லை
இங்கு மாற்றம் உண்டு
மனிதம் இல்லை
சுயநலம் உண்டு
சுதந்திரம் இல்லை ....................!
பல மகாத்மாக்கள் தேவை
சில நல்மனம் கூட இல்லை
இது இந்நாட்டின் சாபகேடுதான் ...............!
ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
அலகு குத்தி உடலை வருத்தி
வேண்டுதல் வேண்டாம்
கேட்கவில்லை கடவுள் !
பூக்குழி தீ மிதிக்க வேண்டாம்
விபத்து நேரலாம்
கேட்கவில்லை ஆண்டவன் !
ஆடு பலி வேண்டாம்
கோழி பலி வேண்டாம்
கேட்கவில்லை இறைவன் !
மூடநம்பிக்கையில்
நவீனம்
வாஸ்து !
பெயர் மாற்ற வேண்டாம்
செயல் மாற்றம் வேண்டும்
வரும் முன்னேற்றம் !
நல்ல செயல்
நடந்த நேரமோ ?
எமகண்டம் !
கெட்ட செயல்
நடந்த நேரமோ ?
அமிர்தயோகம் !
முட்டாள்தனம்
நல்ல நேரத்தில்
பிரசவ அறுவைசிகிச்சை !
இரண்டு சோதிடர்
இரண்டு விதமாய்
ஒரு ராசிக்கு !
பொருத்தம் பார்த்து
மணமுடித்த இணைகள்
ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
அலகு குத்தி உடலை வருத்தி
வேண்டுதல் வேண்டாம்
கேட்கவில்லை கடவுள் !
பூக்குழி தீ மிதிக்க வேண்டாம்
விபத்து நேரலாம்
கேட்கவில்லை ஆண்டவன் !
ஆடு பலி வேண்டாம்
கோழி பலி வேண்டாம்
கேட்கவில்லை இறைவன் !
மூடநம்பிக்கையில்
நவீனம்
வாஸ்து !
பெயர் மாற்ற வேண்டாம்
செயல் மாற்றம் வேண்டும்
வரும் முன்னேற்றம் !
நல்ல செயல்
நடந்த நேரமோ ?
எமகண்டம் !
கெட்ட செயல்
நடந்த நேரமோ ?
அமிர்தயோகம் !
முட்டாள்தனம்
நல்ல நேரத்தில்
பிரசவ அறுவைசிகிச்சை !
இரண்டு சோதிடர்
இரண்டு விதமாய்
ஒரு ராசிக்கு !
பொருத்தம் பார்த்து
மணமுடித்த இணைகள்
தத்தி நடக்கும் வயதில்
தந்தையின் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !
பயந்து நடக்கும் பால வயதில்
பள்ளி வாத்தியார் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !
மீசை முளைத்த வயதில்
ஆசைப் பேய் பிடித்து
பயணம் செய்தாய் !
கும்மாளம் போடும் வயதில்
"குடி"யின் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !
புத்தி கெட்ட வயதில்
"புகை"யின் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !
கண்டதை ரசிக்கும் வயதில்
காதலியின் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !
குடும்பம் சுமக்கும் வயதில்
குலமகள் மனைவியின் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !
ஓடி ஆடி ஒய்ந்த வயதில்
உன் பிள்ளையின் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !
நீ
தத்தி நடக்கும் வயதில்
தந்தையின் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !
பயந்து நடக்கும் பால வயதில்
பள்ளி வாத்தியார் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !
மீசை முளைத்த வயதில்
ஆசைப் பேய் பிடித்து
பயணம் செய்தாய் !
கும்மாளம் போடும் வயதில்
"குடி"யின் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !
புத்தி கெட்ட வயதில்
"புகை"யின் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !
கண்டதை ரசிக்கும் வயதில்
காதலியின் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !
குடும்பம் சுமக்கும் வயதில்
குலமகள் மனைவியின் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !
ஓடி ஆடி ஒய்ந்த வயதில்
உன் பிள்ளையின் கையைப் பிடித்து
பயணம் செய்தாய் !
நீ
கஞ்சிக்கு வழியில்லை
கல்விக்கு வழியில்லை..
கழிப்பறைக்கும் வழியில்லை..
காலன் வந்து
அழைக்கும் வரை..!
பிழைத்தால் போதுமென
சாபங்களையேற்று
வாழும் உயிர்களின்
ஆறுதல் உறுதியாக..
எல்லாவற்றையும்
ஆண்டவன் பார்த்துக்
கொள்வான்..!-வாசகம்
ஒரு வேதமாக இருந்தது..!
கழிப்பறையில்லாததால்
வெட்டவெளி தேடி
இருளுக்குள் போன
சிறுமிகளின் வாழ்வு
தூக்குகளில் தொங்கியது..!
இருட்டறையில்
உறங்கிய இன்னுமிரண்டு
சிறுமிகள் வாழ்வு
கயவர்களால்
கற்பழிக்கப்பட்டது..!
அரசு விற்ற
மதுபானத்திலிருந்து
கிடைத்த லாபத்தில்
நிவாரணத் தொகை..,
செய்த பாவத்திற்கான
பரிகாரங்களாகிறது..!
ஆனால்..கடவுளே..!
எல்லாவற்றையு
கஞ்சிக்கு வழியில்லை
கல்விக்கு வழியில்லை..
கழிப்பறைக்கும் வழியில்லை..
காலன் வந்து
அழைக்கும் வரை..!
பிழைத்தால் போதுமென
சாபங்களையேற்று
வாழும் உயிர்களின்
ஆறுதல் உறுதியாக..
எல்லாவற்றையும்
ஆண்டவன் பார்த்துக்
கொள்வான்..!-வாசகம்
ஒரு வேதமாக இருந்தது..!
கழிப்பறையில்லாததால்
வெட்டவெளி தேடி
இருளுக்குள் போன
சிறுமிகளின் வாழ்வு
தூக்குகளில் தொங்கியது..!
இருட்டறையில்
உறங்கிய இன்னுமிரண்டு
சிறுமிகள் வாழ்வு
கயவர்களால்
கற்பழிக்கப்பட்டது..!
அரசு விற்ற
மதுபானத்திலிருந்து
கிடைத்த லாபத்தில்
நிவாரணத் தொகை..,
செய்த பாவத்திற்கான
பரிகாரங்களாகிறது..!
ஆனால்..கடவுளே..!
எல்லாவற்றையு
நதியில் விளையாடி
மணலில் வீடுகட்டியதில்லை.
காக்கா கடி கடித்து
ஒரு தேன் மிட்டாய்க்கு
ஒரு யுத்தம் செய்திடவில்லை.
உன் சடையிழுத்து
வம்பு நான் செய்திடவுமில்லை
என் தலையில்கொட்டி
குறும்பு நீ செய்திடவுமில்லை
உன் விரல்பிடித்து நான்
தமிழ் எழுத வைக்கவுமில்லை
உன் குரல் பிடித்து
நான் மெய்மறந்ததுமில்லை
ஒரு தாய் வயிற்றில்
நீயும் நானும் பிறக்கவுமில்லை
ஆனாலும்
நீயும் நானும்
அண்ணன் - தங்கை.
எங்கோ பிறந்தோம்
எங்கோ வளர்கிறோம்.
தமிழை படித்தோம்
எழுத்தை பிடித்தோம்
கவிதை எழுதினோம் -அன்பு
காவியம் படைத்தோம்
கண்ணில் மணி போல
மணியில் நிழல் போல
அண்ணன் தங்கையாய்
உறவுக்கொண்டோம்.
என் இதய
தமிழக மக்களுக்கு மனப்பக்குவமும் இல்லை, மனசாட்சியும் இல்லை. நல்ல தலைவர்களுக்கு தமிழகத்தில் இடம் இல்லை
பாவம் தமிழக மக்கள் !!
திருமூர்த்தி
16.5.14
நண்பர்கள் (7)
![கி கவியரசன்](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
கி கவியரசன்
திருவண்ணாமலை ( செங்கம் )
![Arulmathi](https://eluthu.com/images/userthumbs/f2/bsthf_25751.jpg)
Arulmathi
தமிழ் நாடு
![நாகூர் லெத்தீப்](https://eluthu.com/images/userthumbs/f2/cvmwr_23485.jpg)
நாகூர் லெத்தீப்
சென்னை
![குமரேசன் கிருஷ்ணன்](https://eluthu.com/images/userthumbs/f2/nhrau_26034.jpg)