முன்னதாக
கருமத்தைத் தொடங்கு
காரணத்தைக்
கண்டுபிடித்த பின்னே..
மருந்தைக் கொடு
நோயைத்
தெரிந்துகொண்ட பின்னே..
செத்த எலியை எடுக்காமல்
பத்தி கொழுத்துவதில்
பயன் என்ன...!
கருமத்தைத் தொடங்கு
காரணத்தைக்
கண்டுபிடித்த பின்னே..
மருந்தைக் கொடு
நோயைத்
தெரிந்துகொண்ட பின்னே..
செத்த எலியை எடுக்காமல்
பத்தி கொழுத்துவதில்
பயன் என்ன...!