முன்னதாக

கருமத்தைத் தொடங்கு
காரணத்தைக்
கண்டுபிடித்த பின்னே..

மருந்தைக் கொடு
நோயைத்
தெரிந்துகொண்ட பின்னே..

செத்த எலியை எடுக்காமல்
பத்தி கொழுத்துவதில்
பயன் என்ன...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-May-17, 7:21 pm)
பார்வை : 68

மேலே