ஆசிபெற்றவன்

மாலையில் நடக்கும்
அன்னையர் தினக்கூட்டத்தில்
பேசுவதற்கான சொற்பொழிவைத்
தயார் செய்தவன்
காலையிலேயே பெற்றத்தாயை
வணங்கி ஆசி பெற்றுத்
திரும்பியிருந்தான்
முதியோர் இல்லத்திலிருந்து..

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (14-May-17, 10:09 am)
பார்வை : 132

மேலே