மனம் kalangavillai

தாகம் தணியவில்லை......

தண்ணீரில்....... இருந்தும்..........

நெஞ்சம் ஆறவில்லை......

கண்ணீர் சிந்தியும்.......

மனம் கலங்கவில்லை.........

நீ என்னை காயப்படுத்தியும்...........

எழுதியவர் : a.buvaneswari (17-Jul-11, 12:59 pm)
சேர்த்தது : buvaneswari.a
பார்வை : 236

மேலே