துன்பக்கோட்டை

எது? எப்படி? எதனால்? ஏன்? என்று சிறிதும் யோசிக்காமல் நாம் எடுக்கும் முடிவுகளால் கட்டப்படுகின்றன நம் வாழ்வில் துன்பக் கோட்டைகள்...

துன்பக்கோட்டைக்குள் சிக்கிய பின்பு தவியாய் தவித்து, கரையும் காகமாய், ஊளையிடும் ஓநாயாய் தட்டுத்தடுமாறி, முட்டி மோதி, திக்கித் திணறி ஏனென்று சிந்தித்நுக் கேள்வி கேட்ட மனிதன் தன் தேவை நிறைவேறியது சிந்திப்பதை விட்டுவிடுகிறான்,
வயிறு நிரம்பிய குழந்தை அழுகை நிறுத்துவதைப் போலே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (24-May-17, 5:42 pm)
பார்வை : 445

மேலே