பொன்னிற மேனியாள்

பொன்மாலை பொழுதொன்றில்

பொன்னியின் செல்வன் படிக்கையில்

பொன்னிற மேனியாள் என்னறை நுழைந்தாள்

பொல்லாத அழகின் சௌந்தர்யத்தில் மூழ்கையில்

மறந்தே விட்டேன் ...

சோழநாட்டின் அந்த இரு

பேரழகிகளையும் !!!...

எழுதியவர் : அர்ஷத் (29-May-17, 2:23 pm)
பார்வை : 200

மேலே