உலகம்

இந்த உலகம் நம்மை நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறது தனது காரியம் ஆகும்வரை...
காரியம் முடிந்ததும் கழட்டிவிட்டு சென்று,
மீண்டும் நம்மால் காரியம் ஆக வேண்டியிருந்தால் நாடிவருகிறது தேனீக்களாய்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (1-Jun-17, 5:25 pm)
Tanglish : ulakam
பார்வை : 417

மேலே