கரு மன்னிப்பு

இரு உயிர் அன்பால் உருவான எனக்கு
ஒரு உயிர் மூச்சு கொண்டு இரு உயிர் சுவாசம் தந்தாய் ...
உதிரம் நிறைந்த இருள் தீவுலே நான் இருந்தும்
முகம் கானாமலே முதல் காதல் தந்தவள் என் தாய்....
அரைபசி நிறப்பி விழி தூக்கம் துலைத்து வருடி வருடி காத்த உன்னிடம் மன்னிப்பு கேட்கவே தலைநிமிர்ந்த நான் தலைகீழ் ஆகி உன் பாதம் தொட வலி கொண்டு வருகிறேன் மன்னித்திடு...
இப்படிக்கு உன் உயிர் கரு