தழுவி இரு கொடியே

கொடி நின்று மலர
கொம்பை தழுவி இருத்தாற்போல்
மாறாக தனிகொம்பாய் வாழும்
நான் தினம் புலர
மலர்கொடியே என்னை தழுவி இருப்பாயா???

எழுதியவர் : தமிழ் தாசன் (29-Jun-17, 9:28 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 130

மேலே