தழுவி இரு கொடியே
கொடி நின்று மலர
கொம்பை தழுவி இருத்தாற்போல்
மாறாக தனிகொம்பாய் வாழும்
நான் தினம் புலர
மலர்கொடியே என்னை தழுவி இருப்பாயா???
கொடி நின்று மலர
கொம்பை தழுவி இருத்தாற்போல்
மாறாக தனிகொம்பாய் வாழும்
நான் தினம் புலர
மலர்கொடியே என்னை தழுவி இருப்பாயா???