பூச்செடிகளில் தானாய் மலர்வதைப்போல்

மலர்ந்த "ரோஜாவை " உனக்கு
பரிசளிப்பதில் மகிழ்வில்லை எனக்கு !

அரும்பாய் மொட்டாய் இருக்கும்
ரோஜாவை தருவதில் தான் மகிழ்ச்சி !

உன் முகம் அருகே வைத்து
ஒரு புன்னகை செய்யும் கணத்தில்
"ரோஜா " மொட்டவிழ்ந்து மலர்ந்து
விடுகிறது !

"பூச்செடிகளில் தானாய் மலர்வதைப்போல் "

எழுதியவர் : முபா (6-Jul-17, 12:29 pm)
பார்வை : 243

புதிய படைப்புகள்

மேலே