நன்றிகள் பல
கிணற்றையே புவியாய் கருதும்
நுணுல் அறியாமை போல
நின்னையே வாழ்கையென்ற
மயக்கத்தை உந்தன் பிரிவால்
உணர்த்தி பேர்உபகாரம் புரிந்தமைக்கு
நன்றிகள் பல...
கிணற்றையே புவியாய் கருதும்
நுணுல் அறியாமை போல
நின்னையே வாழ்கையென்ற
மயக்கத்தை உந்தன் பிரிவால்
உணர்த்தி பேர்உபகாரம் புரிந்தமைக்கு
நன்றிகள் பல...