வண்டானேன்

ஆளுயர கண்ணாடியில்
கூந்தல் கோதியபடி
உன் அழகை எண்ணி

உவகையாகிறாய் நீ
கள்ளுண்ட வண்டாகிறேன் நான்...

என்னை கண்டதால் நீ தயங்குகிறாய்
உன்னை கண்டதால் மயங்குகிறேன் நான்...

எழுதியவர் : பாலா (19-Jul-17, 2:34 pm)
சேர்த்தது : பாலா
பார்வை : 121

மேலே