காதல் வலி - 60

அந்த மழைக்கால
இரவில்
அனைவரும்
தன் மோகக் குழந்தைக்கு
நிலவைக் காட்டி சோறுட்டிக்கொண்டிருக்க
அந்த நிலவு மட்டும்
தன் மேகக் குழந்தைக்கு
இவளைக் காட்டி நீரூட்டிக்கொண்டிருந்தது

எழுதியவர் : புதுவை குமார் (28-Jul-17, 5:32 pm)
பார்வை : 581

மேலே