நானும் ஒருத்தியே

பழங்களைத் தின்று ...
விதைகளை பரப்பி...

இயற்கை காத்த
ஐந்தறிவு பறவைகளுக்கு ,

மரங்களை அழித்து . . .
பாலிதீன்களை விருந்து வைத்து . . .

நன்றி செலுத்தும் ஆறறிவு ஜீவன்களில் ,

நானும் ஒருத்தியே . . !

- ஜெர்ரி

எழுதியவர் : ஜெர்ரி (17-Aug-17, 2:32 am)
சேர்த்தது : ஜெர்ரி
பார்வை : 99

மேலே