நிலவே முகம் காட்டு
தொட்டு விடும் தூரத்தில்
நீ இருந்தும் தொடுவானமாய்
ஆனதடி என் காதல்!
சாதிகள் ஒன்றானாலும்
ஏழை பணக்காரனென இரன்டுச்
சாதிகளாகப் பிரியுதடி!
ரா~ஸ்ரீராம் ரவிக்குமார்
தொட்டு விடும் தூரத்தில்
நீ இருந்தும் தொடுவானமாய்
ஆனதடி என் காதல்!
சாதிகள் ஒன்றானாலும்
ஏழை பணக்காரனென இரன்டுச்
சாதிகளாகப் பிரியுதடி!
ரா~ஸ்ரீராம் ரவிக்குமார்