போலாமே

உன் விழிகள் இரண்டும் என் உயிர்மூச்சு
உன் பார்வை முழுதும் அது எனத்தாச்சி

உன் வெள்ளை விழிகளால் வழிமாறி
குருடன் போல தடு மாறுகிறேன்
உன் கருப்பு விழிகளில் மாட்டி கொண்டு
திருடன் போல நான் வாழுகிறேன்.

விண்ணை கிழித்து ஒரு புடவை செய்யவா -உன்
கூந்தல் ஜொலிக்கவே மண்ணை திரிக்கவா.

எழுதியவர் : விஜய் பாரதி (24-Aug-17, 4:16 pm)
பார்வை : 92

மேலே