வாழ்க்கை
உன் கற்பனைகளை காற்றலே படறவிடு,
உன் கண்களின் ஒளியால் இந்த உலகை அளந்து எடு,
காவியங்கள் பல படைத்து புதிய புரட்சிக்கு வழிவகுத்திடு.
உன் கற்பனைகளை காற்றலே படறவிடு,
உன் கண்களின் ஒளியால் இந்த உலகை அளந்து எடு,
காவியங்கள் பல படைத்து புதிய புரட்சிக்கு வழிவகுத்திடு.