காற்றின் ஈரம்
ஒருவருட தவத்தின் வலி இது...
பாசத்தில் விளைந்த விதை இது...
என்னாலும் உன்னை எண்ணி காத்திருக்கும் பிராணன் இது ...
ஜென்மம் கடந்தும் அமையாத காதல் இது...
ஒருவருட தவத்தின் வலி இது...
பாசத்தில் விளைந்த விதை இது...
என்னாலும் உன்னை எண்ணி காத்திருக்கும் பிராணன் இது ...
ஜென்மம் கடந்தும் அமையாத காதல் இது...