சுமைகள்

சுமைகள் !
கவிதை by: கவிஞர் பூ.சுப்ரமணியன்



பறக்கத் தெரியாத
பறவைக்கு
சிறகும் ஒரு சுமைதான் !

வாழத் தெரியாத
மனிதனுக்கு
வாழ்வே ஒரு சுமைதான்

பாடம் புரியாத
பள்ளி மாணவனுக்கு
புத்தகமே சுமைதான் !

சோகங்களையே
சுமந்துகொண்டு
நிற்கும் மனிதனுக்கு
வாழ்வே சுமைதான் !

பூ.. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை சென்னை

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (12-Sep-17, 1:12 pm)
Tanglish : sumaigal
பார்வை : 153

மேலே