கடலோரக் கவிதைகள்

அலையென அடித்து வரும்
இவளின் அன்பையும்
மணலாக மறையாத
இவனின் அறவணைப்பையும்
நொடி நேரம் பிரியாத
உறவையும்
சீறி வரும் கடல் சீற்றம்
எழுத்தாக உருவாக்கி
வார்த்தையாக ஒன்று சேர்த்து
பாடாதா? சில
கடலோரக் கவிதைகளை...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (26-Sep-17, 7:00 pm)
பார்வை : 161

மேலே