வண்ணக்கிளி

உன் கன்னக்குழியை பார்க்கும்போதெல்லாம்
என் மனம் தேனில் விழுந்த
எறும்புபோலாகிறது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (9-Oct-17, 9:47 pm)
பார்வை : 91

மேலே