கணவன்-மனைவி உறவில் சந்தேகம்
கணவன் மனைவி என்ற உறவை
பிணைத்து வைத்திருப்பது
ஒருவர்மீது ஒருவர் அவர்கள்
வைத்திருக்கும் நம்பிக்கை
அதில் சந்தேகம் வந்து நுழைந்தால்
அது மீண்டும் சேர்க்கமுடியாத
விரிசல் ஆகிவிடும் உறவும்
பிளவுபடும் பின்னர்அதை
நினைத்து புலம்பி
பயன் ஏதும் இல்லையே.