இதயத்தை தந்தால்

கோவிலில்
உன் பொற்கரங்களால்
பொங்கலை
வாங்கியதற்கே
ஆனந்தக் கூத்தாடியவன்
உன்
இதயத்தை தந்தால்.....

எழுதியவர் : Parithi kamaraj (21-Oct-17, 11:50 pm)
பார்வை : 235

மேலே