கண்ணெதிரே
உதட்டோரத்தில்
வண்ணமயில் ஒன்று
உரசும் போதும்
தனிமையில் உணர்ச்சியற்று
கிடக்கிறேன்!
விழியின் விளிம்பில்
காட்சியாக இருப்பவன்
கண்ணெதிரே இல்லையென்று...!!
உதட்டோரத்தில்
வண்ணமயில் ஒன்று
உரசும் போதும்
தனிமையில் உணர்ச்சியற்று
கிடக்கிறேன்!
விழியின் விளிம்பில்
காட்சியாக இருப்பவன்
கண்ணெதிரே இல்லையென்று...!!