நீ கொடுத்த உயிர்களை
![](https://eluthu.com/images/loading.gif)
நீ கொடுத்த உயிர்களை
என்னுள் கருவாக்கி...
குருதியை உணவாக்கி...
ஊனென்றும்...உடலென்றும்...
உருவாக்கி...
உனக்கே பரிசளித்தேன்..
உந்தன் பெயர் சொல்லும்
பிள்ளைகளாய்!!!!
நீ கொடுத்த உயிர்களை
என்னுள் கருவாக்கி...
குருதியை உணவாக்கி...
ஊனென்றும்...உடலென்றும்...
உருவாக்கி...
உனக்கே பரிசளித்தேன்..
உந்தன் பெயர் சொல்லும்
பிள்ளைகளாய்!!!!