காதல்-தேவதை

நிலவும் அழுதது இரவொன்று வேண்டாமென்று!
சூரியன் கெஞ்சிற்று பகலொன்று கூடாதென்று!
கடலும் மறுத்தது கரையொன்று வேண்டாமென்று!
தென்றல் காற்றும் நினைத்தது பூமி எனக்கு ஆகாதென்று!
மரம்,கொடி எல்லாம் எண்ணிற்று விதையிலேயே சாவதென்று!
இத்தனை எழில்களும் இறைவனிடம் வரம் கேட்க!
இறைவன் அளித்த வரமோ என் காதல் தேவதை!
வேண்டாம் வேண்டாம் என்ற எழில்கள் அனைத்தும்!
என்னில் மனிதனாக மாறி என் தேவதையை சுழல்கிறது!

எழுதியவர் : Rajapalikhan (14-Nov-17, 6:57 am)
சேர்த்தது : rajapalikhan
பார்வை : 276

மேலே