என் தேவதையை கண்டவுடன்

அன்பு நிறைந்த உள்ளம்
அலங்காரமற்ற முகம்
கண்கள் பேசும் மொழிகளால் கலையும் மௌனம்
விலகிய இதழ்களால் முத்துக்கள் தெரிந்திடும்
கன்னங்கள் அசைந்திட புன்னகை பூத்திட -அதில்
என் நெஞ்சங்கள் உருகிட
பார்வைகள் தொலைந்திட
கோடுகள் வரைந்து கோலமிட்ட வண்ணத்தில்
கடல் விட்ட இடத்தில் மணல் இட்ட சிற்பமாய்..................

எழுதியவர் : sanjithakrishna (15-Nov-17, 1:03 pm)
பார்வை : 220

மேலே