காயங்கள்

வாயிட்டு வழிஇல்ல-இவன்
கண்ணீர் குளம் வற்றிப் போக..!
மரணிக்க மனமில்லா கோழையாக..
காயங்கள் வழியே நிம்மதி அடைகிறான்..!
பேதை இவன்....
வாயிட்டு வழிஇல்ல-இவன்
கண்ணீர் குளம் வற்றிப் போக..!
மரணிக்க மனமில்லா கோழையாக..
காயங்கள் வழியே நிம்மதி அடைகிறான்..!
பேதை இவன்....