மலரின் மறுவாழ்வு

உதிர்ந்த மலர்உலரு முன்சூடி னாள்பூ
புதிதாய்பூ பெற்றது வாழ்வுமென் கூந்தலில்
தென்றலுடன் வீதியில் மெல்ல நடந்தனள்
புன்னகைப்பூம் பந்தல் என !

எழுதியவர் : கவின் சாரலன் (25-Nov-17, 9:30 am)
Tanglish : malarin maruvaazhvu
பார்வை : 147

மேலே