என் ஓவியம் அவள்

என் இமை மூடிய காரியிருளில்
வண்ணத் தூரிகைக் கொண்டு
வரைந்திட்டா ஓவியம் அவள்...!
அதை எண்ணியே தான்
எண்ணத் தூரிகைக் கொண்டு
கவி வரைந்திடுகிறேன்
நாள் ஒன்றென......!
என் இமை மூடிய காரியிருளில்
வண்ணத் தூரிகைக் கொண்டு
வரைந்திட்டா ஓவியம் அவள்...!
அதை எண்ணியே தான்
எண்ணத் தூரிகைக் கொண்டு
கவி வரைந்திடுகிறேன்
நாள் ஒன்றென......!