இரண்டு வரிகளில் இலக்கியம்
இரண்டு வரிகளில்
இலக்கியம் கேட்டாள்
'நீ - நான்' என்றேன்!
சுருக்கி கேட்டாள்
'நாம்' என்றேன்!
இரண்டு வரிகளில்
இலக்கியம் கேட்டாள்
'நீ - நான்' என்றேன்!
சுருக்கி கேட்டாள்
'நாம்' என்றேன்!