என்னை ஆட்கொண்ட ஐந்து அழகிகள்

முதலாமவள் அன்பை கொடுத்தாள்
இரண்டாமவள் அன்பை கூட்டினாள்
மூன்றாமவள் அன்பை புரிய வைத்தாள்
நான்காமவள் அன்பை பெருக்கினாள்
ஐந்தாமவள் அன்பை அபகரித்துக் கொண்டாள்

என்னை ஆட்கொண்டவர்கள்
தாய், தமக்கை, அண்ணி, தாரம் மற்றும் மகள்

ராரே

எழுதியவர் : ராரே (7-Dec-17, 9:53 pm)
பார்வை : 190

மேலே