என்னை ஆட்கொண்ட ஐந்து அழகிகள்
முதலாமவள் அன்பை கொடுத்தாள்
இரண்டாமவள் அன்பை கூட்டினாள்
மூன்றாமவள் அன்பை புரிய வைத்தாள்
நான்காமவள் அன்பை பெருக்கினாள்
ஐந்தாமவள் அன்பை அபகரித்துக் கொண்டாள்
என்னை ஆட்கொண்டவர்கள்
தாய், தமக்கை, அண்ணி, தாரம் மற்றும் மகள்
ராரே