நித்தம் உன் நினைவு
உன்னை காணாத நாட்களில்
மழையை வேண்டும் உழவனானேன்!
நிலவைத் தேடும் அலைகள் ஆனேன்!
தேனினைத் தேடும் வண்டு ஆனேன்!
நினைவுகளைத் திருடும் கள்வன் ஆனேன்!
உன் வருகையை எண்ணி வாசலானேன் !
உன்னை காணாத நாட்களில்
மழையை வேண்டும் உழவனானேன்!
நிலவைத் தேடும் அலைகள் ஆனேன்!
தேனினைத் தேடும் வண்டு ஆனேன்!
நினைவுகளைத் திருடும் கள்வன் ஆனேன்!
உன் வருகையை எண்ணி வாசலானேன் !