கிடைத்ததில் திருப்தி

படைப்பினில் ஒன்றும் பாகுபா டில்லை;
பலன்அவர் வினைப்படி நடக்கும்!
கிடைத்ததில் திருப்தி அடைபவர் தமக்கே
கேடுகள் கெடவழி பிறக்கும்!

எழுதியவர் : கௌடில்யன் (10-Dec-17, 12:21 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 90

மேலே