மறந்தேன் என்னை

நீ வருவாய் என
காத்திருந்தேன் .....
உன் நிழலை
என் விழிகள்
தேடி கொண்டிருந்தது ....
ஆனால்...
நாற்பது நாழிகைகள் ஆனது
கண்ணே
நாணத்துடன் நீ என் அருகில்
வந்து நின்று ....
நான்
என்னை மறந்தேன் !!!.....

எழுதியவர் : நிஷா (27-Dec-17, 4:00 pm)
Tanglish : maranthen ennai
பார்வை : 127

மேலே