கல்லையும் கரைக்கும் கண்ணுடையாள்

கன்னி பூ உன்னை
நெஞ்சத்துள் உள்ள உன் பிம்பத்தை
கடும் கல்லில் நகல் எடுத்தேன்...

கண் திறக்கையில் கல் உளியும்
நீர்த்து உருகி போயிற்று
பெண்ணே உன் கல் பிரதியின்
விழி ஒளி அருகில் கண்ணுற்றதால்...

எழுதியவர் : தமிழ் தாசன் (1-Jan-18, 10:30 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 172

மேலே