இப்படி நடந்தது ஒரு கோவில் அர்ச்சனை

நாட்டுப்புறத்து கோவில் ஒன்றில்
நடந்த நிஜமான நிகழ்ச்சி

பெருமாள் கோவில் திறக்கப்பட்டு
வெகு நாள் கழித்து அர்ச்சகர் ஒருவர்
நியமிக்கப்பட்டு , மூலவர் சந்நிதியில்
திரை சாத்தப்பட்டு இருக்கிறது

இருவர் சந்நிதி வாசலில் பேசிக்கொண்டிருக்கின்றனர்

முதல்வர் : ஐயா நான் அர்ச்சனை செய்ய ஐயரிடம்
தட்டு கொடுத்து ரொம்ப நாழி ஆச்சு
திரை மூடியே இருக்கு ஆனால்
திரைக்கு பின்னே ஏதோ சப்தம் மட்டும்
வந்துகொண்டே இருக்கு; ஒன்னும் புரியலையே ...

இரணடாம் மனிதர் : திரை திறந்திடுச் பாருங்க
அதோ இயற் வெளியே வரார்
ஐயர் : இந்தாங்க பிரசாதம்

முதல்வர் : என்ன ஐயரே , திரை திறக்காம
ஆரத்தி எடுக்காம அர்ச்சனை முடிச்சாங்களா !

ஐயர் : ஐயா அதான் நான் சொன்ன மந்திரங்கள்
ஒளி கேட்டிருப்பீங்களே .............அவளவுதான்

இரண்டாமவர் : ஐயரே உங்க கைல என்ன அது 'ரெக்கார்ட் பிளேயர்

ஐயர் (: அசடு வழிய ................ஐயா, அது தான் திரைக்கு பின்னே
அர்ச்சனை பண்ணிக்கொண்டு இருந்தது , அதனால்தான்
நான் திரை மூடிவிட்டேன் .............................இந்த
வேலைக்கு நான் புதிசுங்க.................... இதுக்கு முன்னாடி
மடப்புள்ளியில் எடுபிடி செய்திட்டு இருந்தேன் .
இந்த கோவில் ல போஸ்டிங் இப்போ........................
அர்ச்சகரா...................வேல கேதுக்களை இன்னும்!

இரண்டாமவர் : ஓஹோ...................அப்படியா !

மூத்தவர் : காலம் மாறிப்போச்சு என்ன செய்ய ...............
திரை மூடி அர்ச்சனை நடக்குது ......!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Jan-18, 1:20 pm)
பார்வை : 405

சிறந்த நகைச்சுவைகள்

மேலே