முரண்

அருவிபோல தண்ணீரைக் கொட்டி செல்லும் தண்ணி லாரியில் எழுதப்பட்டிருந்தது



‘மழை நீரை சேமிப்போம் என்று’

எழுதியவர் : (4-Jan-18, 7:33 am)
சேர்த்தது : ஹரிஹரன்
பார்வை : 502

மேலே