நீ வாராயோ

உன் அருகில் நான் இருந்தால்//
உன்னுடன் என் காதலை சிந்திவிடுவேன்//
உனது பார்வை ஒன்றை
திருடி கொண்டு //
சிறகில்லாமலே வானில் பறந்துவிடுவேன்
நீ வாராயோ அருகே

என் மனதில் காதல் அலை வீசும் போது //
நீ காணாமல் போனதால்
உன் நினைப்பு வந்து கொல்லுதடி
நீ வாராயோ என் அருகே

புன்னகையை சிந்தி சிந்தனையை பறிக்கும்
வஞ்சிக் கொடியே//
அன்பைப் பொழியும் வண்ண மயிலே//

நெஞ்சுக் குள்ளே செழித்து மலரும்
இன்ப கனவுகள்//
விடியும் பொழுதில் விரைந்து மலரும்//
உன் அருகில் நான் இருந்தா

எழுதியவர் : காலையடி அகிலன் (7-Jan-18, 10:45 am)
பார்வை : 369

மேலே