களவாணி

கடவுளே இல்லை என்னும்
களவாணிப் பயல்கள் தானே
கெடுதலே செய்வார் நித்தம்
கேட்காமல் மனதின் சாட்சி?

எழுதியவர் : கௌடில்யன் (12-Jan-18, 11:42 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 297

மேலே