நீதி
அவசரப்படாதீர்கள்
நிறையப் பொறுமை
வேண்டும்.
விவகாரமா?
நீதிமன்றமா?
அதுவும்
உச்சநீதிமன்றமா?
அங்கேயே
விவகாரமாய் கிடக்கிறது
தலைமை நீதிபதியே
கேள்விக்குள்ளாகி இருக்கிறார்.
ஏற்கனவே
நீதிகள் நிலுவையில் உள்ளன.
அவனவனும்
அறத்தை நினைங்கடா.