ஆசையே
ஆசையே...
தேவைகளின்
தேவை அதிகமாகும்போது,
தேடி வருகிறது
ஆபத்து..
நண்டுக்குத் தேவை
நல்ல வளை,
பொல்லாத ஆசைவந்து
போனால் புற்றுக்கு,
தானாய்க்
கிடைத்தது இரை-
பாம்புக்கு...!
ஆசையே...
தேவைகளின்
தேவை அதிகமாகும்போது,
தேடி வருகிறது
ஆபத்து..
நண்டுக்குத் தேவை
நல்ல வளை,
பொல்லாத ஆசைவந்து
போனால் புற்றுக்கு,
தானாய்க்
கிடைத்தது இரை-
பாம்புக்கு...!